மலேசியா

பெரும்பான்மை ஆதரவு இருப்பதால்:மந்திரி பதவியிலிருந்து விலகப் போவதில்லை காலிட்

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் தமக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் தாம் அம்மாநில மந்திரி புசார் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலம்:நீர் பங்கீட்டு முறை அமல்படுத்தப்படவிருக்கிறது.

செப்டம்பர் மாத மழையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதால், சிலாங்கூர் மாநிலத்தில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரண்டாம் கட்ட நீர் பங்கீட்டு முறை

MH17 விமான விபத்தில் பலியானாவர்களின் சிதறிய பாகங்களை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

உக்ரையின் எல்லையில், அந்நாட்டு இராணுவத்திற்கும், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்குமிடையே போர் நிகழ்ந்து வருவதால் நெதர்லாந்து MH17 விமான விபத்தில் பலியானவர்களையும், சிதறிய பாகங்களையும் தேடும் பணியைத் தற்காலிகமாக

இந்திய இளம் தொழில் முனைவர் இயக்கம் (KUMI) - அம்பாங் தொகுதி கலந்தாய்வு நிகழ்வு

அம்பாங் தொகுதியின் இந்திய இளம் தொழில் முனைவர் இயக்கம் (KUMI)  2014 ஆகஸ்டு 05ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் அம்பாங் இளைஞர் படை சேவை மையத்தில் வணிகம்

எபோலா வைரஸ் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்:மலேசிய அரசு

எபோலா வைரஸ் தாக்குதலிருந்து தங்களைத் காத்துக் கொள்ள வேண்டும் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.உலகில் இதுவரை எபோலா நோய்க்கு 932 பேர் பலியாகியுள்ளன என உலக சுகாதார

காலிட் இப்ராகிமுக்கு:கடிதம் அனுப்பப்பட்டது

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் பதவி விலக மறுப்பது ஏன் என்று காரணம் கேட்டுக் கடிதம் அனுப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஒழுங்கு

விசாரணைக்காக நியுசிலாந்து அனுப்பப்படுகிறர்:ரிஸல்மான்

மலேசிய முன்னாள் தூதரக இராணுவ அதிகாரி நீதிமன்ற விசாரணைக்காக நியுசிலாந்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது தொடர்பாக மலேசியா இந்தோனேசியா ஆகிய நாடுகள் சட்ட

தெலுக் பஹாங்கில்:நிர்வாண விளையாட்டு போட்டி

ஜோர்ஜ்டவுன், 5 ஆகஸ்டு- சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் “தெலுக் பஹாங்கில் நிர்வாண விளையாட்டு விழா” எனும் காணொளி குறித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு

2 மருத்துவக்கல்வி மாணவர்கள் பலி

ஜூன் 8- கூச்சிங்கில் மூன்று ஆடவர்களால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த இரு மருத்துவக்கல்வி மாணவர்கள் பலியாகினர். உடலில் ஏற்பட்ட பலத்தக் காயங்களால் 23 மற்றும்

MH17 விமான விபத்து விசாரணை:அமெரிக்க இராணுவம் உக்ரைன் அனுப்பப்பட்டுள்ளது.

MH17 விமான விபத்து விசாரணை:-MH17 விமான விபத்து குறித்த புலனாய்வுக்கு உதவும் வகையில் அமெரிக்க இராணுவம் உக்ரைன் அனுப்பப்பட்டுள்ளது.