தாயின் சவப்பெட்டியை பார்த்து கண்ணீர் சிந்தினன்
முஸ்தஃபா மகன் தன் தாயின் சவப்பெட்டியை பார்த்து கண்ணீர் சிந்தினன்.அவன் அழுகையை நிறுத்த முடியவில்லை சவப்பெட்டி அவன் மத்தியில் வைக்கப்படுள்ளது.
முஸ்தஃபா மகன் தன் தாயின் சவப்பெட்டியை பார்த்து கண்ணீர் சிந்தினன்.அவன் அழுகையை நிறுத்த முடியவில்லை சவப்பெட்டி அவன் மத்தியில் வைக்கப்படுள்ளது.
Ariza Ghazalee மற்றும் அவரது மகன் முகமது சிரியாவின் தம்பி உடல்கள் ராயல் மலேசிய வான்படையின்(RMAF) விமானம் முலம் பாதுகாப்பாக வந்தடைந்தது.
துனை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நுருல் இஸ்ஸா அன்வார் மகளிருக்கு மறுமலர்ச்சி தேவை என்று கூறியுள்ளார்.பெண்கள் தலைவர்கள் ஆவதை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார். டாக்டர் வான் அசிசா வான்
MH17 விபத்தில் பலியான கரம்ஜித் சிங்: நிர்வாணா நினைவு பூங்கா ஊழியர்கள் கரம்ஜித் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
டோரா சாகில்லா உடல் இப்போது இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மசூதி தொழுகை அறையில் வைக்கப்படும்.
MH17:நெதர்லாந்து இருந்து உடல்கள் வந்து பின்னர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருத்து சவ வண்டி வந்த காட்சி.
இன்று தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட உடல்கலுக்கு இன்று நாடு முழுதும் சரியாக காலை 10.55 மணிக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இன்று தேசிய துக்க நாளாக
Hakimi Hanapi & Shazana Mohamed Salleh அகிய உடல்கலுக்கு அஞ்சலி செலுத்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறுதி பிரார்த்தனை செய்ய ஒரு இடத்தில் காத்திருக்கிறார்கள்.அவர்கள்
Hakimi Hanapi & Shazana Mohamed Salleh 2 உடல்கள் தாமதமாக புத்ராஜெயா பள்ளிவாசல் கல்லறையில் வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
MH17 விமான விபத்தில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் தாய் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. அடையாளம் காணப்ப்டு மலேசியா கொண்டுவரப்பட்டுள்ள 20 பேரின் பெயர்களும் அவர்களின் சடலங்கள் எந்த