மலேசியா

மலேசியா

MH17 விமான விபத்தில் பலியான பெண்ணுக்கு எம்.பி.ஏ. பட்டம்

அக்டோபர், 16 கிழக்கு உக்ரைனில் ஏவுகணை வீசித் தாக்கப்பட்ட MH17 விமான விபத்தில் பலியான எலிசபெத்துக்கு கோலாலம்பூர் பல்கலைக்கழகம் முதுகலை பட்டம் வழங்கியுள்ளது. அந்த விமானத்தில் சென்று

Read More
மலேசியா

சாதனைப் பெண்ணே உன்னால் முடியும்

ஒற்றுமையே வலிமை குழு உறுப்பினர்கள் நடத்தும் சாதனைப் பெண்ணே உன்னால் முடியும் நிகழ்ச்சி வரும் 01-11-2014 அன்று ம.இ.கா தலைமை வளாகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் காலை

Read More
மலேசியா

அதிர்ஷ்டமில்லாத 7ஆம் எண்ணை கொண்ட மலேசிய விமான நிறுவனம்

அக்டோபர், 16 MAS எனப்படும் மலேசிய விமான நிறுவனம் இந்த ஆண்டு இரண்டு விமான விபத்துக்களை சந்தித்துள்ளது. இந்த இரண்டு விபத்திலும் சம்பந்தப்பட்ட விமானங்கள் MH17,MH370, 7

Read More
மலேசியா

அன்வார் வழக்குக்கு முன் தீவிரப்பிரச்சார இயக்கம்

அக்டோபர், 16 பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிமின் குதப்புண்ர்ச்சி வழக்கு இம்மாதம் 28,29 தேதிகளில் இறுதியாக நடப்பதற்கு முன்னர்,அக்கட்சியின் இளைஞர் பிரிவு, ‘மக்களே தலைமை நீதிபதி’ என்னும்

Read More
மலேசியா

சட்டக்கல்வி மாணவி மெனிங்கிடிஸ் நோயால் தான் மரணமடைந்தார்

அக்டோபர், 16 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி லண்டனில் மரணமடைந்த மலேசிய சட்டக்கல்வி மாணவி ரெபெக்கா மெலிஸ்ஸா எட்வர்ட் (வயது 22) மெனிங்கிடிஸ் நோயால் தான் மரணமடைந்தார்

Read More
மலேசியா

வேலைக்கு வராததால் இந்தியா தொழிலாளிக்கு பாட்டில் அடி

அக்டோபர், 16 மலேசியாவில் உள்ள லிட்டல் இந்தியா பிரிக்பீல்ட்ஸ் சாரதாஸ் ஜவுளிக் கடை உரிமையாஅர் பெ.லோகநாதன் தனது இந்தியநாட்டை சேர்ந்த ஊழியர் சிங்கமுத்து வேலைக்கு வராமல் படுத்துவிட்டதால்

Read More
மலேசியா

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இதுவரை 36 பேர் கைது

அக்டோபர், 15 தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மேலும் 13 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச மலேசிய காவல்படைத்தலைவர் டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்தார். புக்கிட் அமான்

Read More
மலேசியா

பத்திரிகை சுதந்திரத்தின் வீழ்ச்சிக்கு ஐசெக காரணம்

அக்டோபர், 15 மலேசியாவில் பத்திரிகை சுதந்திரம் தாழ்ந்து போனதற்கு டிஏபிதான் காரணம் என தகவல் பல்லூடக அமைச்சர் அஹமட் ஷப்ரி சிக் கூறிகிறார். இன்று நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்

Read More
மலேசியா

தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமது ஹிடாயாத் மீதான வழக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது

அக்டோபர், 15 தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமட் ஹிடாயாத் வழக்கு இன்று செலாயாங் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நாடு தழுவிய நிலையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

Read More