மலேசியா

MH17 விமான விபத்தில்:இதுவரை 28 மலேசியர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 28 மலேசியர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நெதர்லாந்தில் நடைபெற்று வரும் DVI பரிசோதனை வழி இதுவரை 28 மலேசியர்களின் சடலங்கள் கிடைத்துள்ளதால் எதிர்வரும்

கிள்ளான்:பலத்த மழையால் சாலை நெரிசல்

கிள்ளான் பள்ளத்தாக்கில், குறிப்பாக, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் ஷா ஆலம், உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த திடீர் மழைக் காரணமாக அலுவலக நேரத்தில்

சரவாக்:போதையில் இருந்த ஒருவர் தனது மாமியாரை கற்பழித்துள்ளார்.

சரவாக், சிபுவில் போதையில் இருந்த ஆடவன் ஒருவன் தனது 69 வயது மாமியாரை கற்பழித்ததாக சின் சியு டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர்: தலைமைத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்

அரசாங்கத்தை விமர்சிக்க முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் நடப்பு தலைமைத்துவத்திற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ

MRT கான்கிரிட் சரிந்து விபத்து மூவர் பலி

நேற்றிரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி நிர்மாணிப்புத் திட்டப் பகுதியில் கான்கிரிட் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியானதாக நம்பப்படுகிறது. இதில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும்

MH17:சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள்

கடந்த ஜூலை 17-ஆம் தேதி MH17 விமான விபத்தில் பலியானவர்களில் மலேசியப் பயணிகளின் சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் அனைத்தும் சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்பற்று பயணம்: வழிப்பறி கொள்ளையர்களிடம் முடிந்தது

மது மகள்களுடன் ஆர். ரகு என்பவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொண்ட நாட்டுப்பற்று பயணம் திரங்கானுவில் வழிப்பறிக்கொள்ளையில் முடிந்தது. ரகுவும், அவரது மகள்களான 15 வயது நித்ய

சுங்காய் கெட்டிஸ் மாணவர்கள் ஒரு நாள் ஆய்வு பயணம்...

பாஹாஹ் நெகிரி செம்பிலான் சுங்காய் கெட்டிஸ் தோட்ட தேசிய மாதிரி தமிழ் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு மஇகா இளைஞர் பிரிவும் அரசு சாரா இயக்கமான விடியலை நோக்கியும் இணைந்து

பகாங் மாநிலத்தில் லெப்தோஸ்பிரோசிஸ் சம்பவங்கள் அதிகரிப்பு

பகாங் மாநிலத்தில் எலி சிறுநீர் அல்லது, லெப்தோஸ்பிரோசிஸ் கிருமி தாக்கிய சம்பவங்கள் 2011 முதல் 2013 வரை அதிகரித்துள்ளதாக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு மாநிலம்

காலிட்டுக்கு அறிவுறை கூறினர்:சுல்தான்

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிமுக்கு இருந்த பாஸ் கட்சியின் ஆதரவும் நேற்றோடு கெஅடிலான் பக்கம் திரும்பிவிட்டதால், டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தனது மந்திரி புசார் பதவி