மலேசியா

தாப்பா தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் ஆசிரியர்கள் மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்

நவம்பர் 6, 1914-ல் 52 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட தேசிய வகை தாப்பா தமிழ்ப்பள்ளி, இவ்வாண்டு 100-வது ஆண்டைத் தொட்டுள்ளது. மொத்தம் 34 தலைமையாசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றியுள்ள வேளையில்,

விவேகானந்தர் ஆசிரமத்தை காப்போம் மனுவில் கையெழுத்திட்டார் நஸ்ரி

நவம்பர் 6, பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை ஒரு பாரம்பரிய சின்னமாக நிலைநிறுத்திம் நடவடிக்கைளுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், சுற்றுலா மற்றும் கலாச்சரத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட்

நேற்றிரவு கேமரன்மலையில் நிகழ்ந்த நிலச்சரிவில் இதுவரை 20 வீடுகளும், 20 கார்களும் சேதமடைந்துள்ளன

நேற்றிரவு, கேமரன் மலை, ரிங்லட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு, மற்றும் வெள்ளப்பேரிடரால் இதுவரை 20 வீடுகளும், 20 கார்களும் சேதமடைந்துள்ளன. சம்பவம் நிகழ்ந்த பகுதியில், ரிங்லட் ஆற்றுக்குப் பக்கத்தில்

கேமரன் மலையில் நேற்றிரவு நிலச்சரிவு மற்றும் வெள்ளம்

நவம்பர் 6, கேமரன் மலையில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளதாகப் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதையும் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.

திரு.சிவராஜ் சந்திரன் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள் விவேகானந்தர் ஆசிரமத்தை அய்வு மேற்கொண்டு வருகின்றனர்

மாண்புமிகு டத்தோ நஸ்ரி அஜீஸ், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.சிவராஜ் சந்திரன் மற்றும்

பிரதமரின் தமிழ்ப்பள்ளி பேச்சு சூழ்நிலைக்கான பேச்சா: குலா

நவம்பர் 5, எல்லாத் தமிழ் பள்ளிகளும் அரசாங்கத்தின் முழு உதவி பெற்ற தமிழ்ப்பள்ளிகளாக மாற்றப்படும் என பிரதமர் தீபாவளி விருந்தில் பேசிய பேச்சு நிகழ்ச்சிக்காக பேசிவிட்டு பின்னர் மறந்து

நெகிறி மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இடமாற்றம்

நவம்பர் 5, நெகிறி மாநிலத்திலுள்ள சில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இடமாற்றம் கண்டிருப்பதை தொடர்ந்து துணை தலைமையாசிரியர்களில் சிலர் தலைமையாசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளதாக மாநில கல்வி இலாகா அறிவித்தது.

கிறிஸ்த்துவர்கள் நிம்மதியாக தேவாலயம் கட்ட வழிவிடுங்கள்

பல முஸ்லீம் அமைப்புகள் சன்வே நகரில் கட்டப்படும் 3அடுக்கு தேவாலயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்ப்புக்கு அத்தரப்பு கூறும் காரணம் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அததரப்பு

தமிழ்ப்பள்ளிக்கு நிலம் கொடுத்துவிட்டேன்:சாமிவேலு

நவம்பர் 5, இங்கு தாமான் தீவி ஜெயாவில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்தாண்டு 13-வது பொதுத்தேர்தலின் போது தொடங்கி வைத்தீர்கள். ஆனால் இதுநாள்வரையில் அதன்

இடைநீக்கத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் தர வேண்டும்

நவம்பர் 5, அவைக்கூட்டங்களிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படும்போது, அவர்களுக்கான சம்பளகும், மற்ற ஊதியங்களும் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் நேற்று நிலைநிறுத்தியது.