மலேசியா

பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்திற்கு வருகைப் புரிந்த மாலத்தீவு அதிபர்

கோலாலம்பூர், 29/04/2025 : மலேசியாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் மாலத் தீவு அதிபர் டாக்டர் முஹமட் முய்சு, இன்று கோலாலம்பூர், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்திற்கு

பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும்

புத்ராஜெயா, 29/04/2025 : இளைஞர்களிடையே உள்ள சமூகப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, மலேசியாவில் பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏனெனில், பெரும்பாலான பதின்ம

ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பிக்கும் முயற்சியில் எஸ்பிஆர்எம்

புத்ராஜெயா, 29/04/2025 : ஒருங்கிணைந்த முறையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் 2012 ஜகார்த்தா அறிக்கையின் 16 கொள்கைகளுக்கு இணங்க தென்கிழக்கு ஆசியாவில் சட்ட அமலாக்கம் மற்றும் ஊழல்

10 கிலோகிராம் உள்ளூர் வெள்ளை அரிசிக்கான கொள்முதல் வரம்பு ஐந்து பாக்கெட்களாக உயர்வு

செர்டாங், 28/04/2025 : 26 ரிங்கிட் விலையிலான 10 கிலோகிராம் உள்ளூர் வெள்ளை அரிசிக்கான கொள்முதல் வரம்பு, ஐந்து பாக்கெட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஒருவர் இரு பாக்கெட்டுகள்

தமிழ்ப்பள்ளி மாணவிகள் & ஆசிரியர்களுக்கான கூடைப்பந்து போட்டி

ஷா ஆலாம், 28/04/2025 : காற்பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டுகளைப் போன்று கூடைப்பந்து விளையாட்டிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில்,நேற்று சிலாங்கூர் தேசிய

பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாலத்தீவு பிரதமரின் நிலைப்பாட்டிற்கு மலேசியா ஆதரவு

புத்ராஜெயா, 28/04/2025 : பருவநிலை மாற்ற விவகாரத்தை அனைத்து தரப்பினரும் கடுமையாக கருதுவதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்த மாலத்தீவு பிரதமரின் நிலைப்பாட்டிற்கு

சமூக வலைத்தளத்தில் ஆபாச கருத்துகளை வெளியிட்ட இருவருக்கு அபராதம்

சிப்பாங், 28/04/2025 : மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், சமூக வலைத்தளத்தில் ஆபாச கருத்துகளைப் பதிவேற்றம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு, தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதித்து,

நஜீப் வழக்கு; கூடுதல் ஆவண சமர்ப்பிப்பு தொடர்பிலான விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி

புத்ராஜெயா, 28/04/2025 : முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கில் ஒரு கூடுதல் ஆவணம் இருப்பது தொடர்பில் மேல்முறையீடு செய்வதற்கான தேசிய

வாகனம் மோதி முதியவர் பலி

கோலா திரெங்கானு, 2/04/2025 : நேற்றிரவு, கோலா திரெங்கானு, பெங்காலான் அராங்கில் உள்ள சுராவிலிருந்து வீடு திரும்பிய முதியவர் ஒருவர், வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈப்போவில் உரிமம் பெறாத சூதாட்ட நடவடிக்கை; நால்வர் கைது

ஈப்போ, 28/04/2025 : பேராக், ஈப்போ சுற்றுவட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனை நடவடிக்கைகளில் உரிமம் பெறாத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட நால்வரை