மலேசியா

மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் கோலாகல பங்குனி உத்திரத் திருவிழா

மாரான், 11/04/2025 : தைப்பூசம், திருக்கார்த்திகைக்கு அடுத்தபடியாக தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் தெய்வானையை கரம் பிடித்த நாளாக அறியப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கும் தனிச் சிறப்பு

மக்களிடையே ஆழமான புரிதலை வளர்ப்பதிலும் ஊடகங்கள் முக்கிய பங்களிப்பு

கோலாலம்பூர், 11/04/2025 : ஊடகத் துறையில் ஆசியான் மற்றும் சீனா இடையிலான வியூக பங்காளித்துவம், உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத்தைக் கடந்து, அதன் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் மக்களை

2025 அமெரிக்க-ஆசியான் உச்சநிலை மாநாடு வெளிப்படையான பொருளாதார கலந்துரையாடலையும் ஊக்குவிக்கும்

கோலாலம்பூர், 11/04/2025 : 2025 அமெரிக்க-ஆசியான் உச்சநிலை மாநாடு, வரி தொடர்பான விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தவிருப்பதோடு வட்டார வர்த்தக நலன்களின் பாதுகாப்பு மற்றும் வாஷிங்டன் உடனான

ஆசியான் தொடர்பான மாநாடுகள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுள்ளன

கோம்பாக், 11/04/2025 : ஆசியானுக்குப் பொறுப்பேற்றிருக்கும் மலேசியா, இதுவரை ஏற்பாடு செய்திருக்கும் ஆசியான் தொடர்பான மாநாடுகள் அனைத்தும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு ஒருங்கமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார்

பிரதமருக்கு சட்டத்துறையில் முனைவர் பட்டம்

கோம்பாக், 11/04/2025 : பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அமெரிக்க Shenandoah பல்கலைக்கழகத்திடம் இருந்து சட்டத்துறையில் மரியாதைக்குரிய முனைவர் பட்டத்தைப் பெற்றார். இன்று, கோம்பாக், மலேசிய

பி.டி.பி.டி.என்-ஐ திரும்பச் செலுத்தும் விதிமுறைகளை மறுஆய்வு செய்ய அரசாங்கம் பரிசீலனை

கோம்பாக், 11/04/2025 : தேசிய உயர்கல்வி கடனுதவி திட்டம், PTPTN-இன் கடன் விகிதங்கள் மற்றும் அதை திரும்ப செலுத்துவதற்கான விதிமுறைகளை மறுஆய்வு செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சீனா-ஆசியான் சுதந்திர வர்த்தகப் பகுதி மேம்படுத்தல் நெறிமுறை; ஒத்துழைப்பை வலுப்படுத்தும்

கோலாலம்பூர், 11/04/2025 : ஆசியான் – சீனா உறவில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கும் சீனா-ஆசியான் சுதந்திர வர்த்தகப் பகுதி மேம்படுத்தல் நெறிமுறை பதிப்பு 3.0-இல் கையெழுத்திடப்பட்டவுள்ளது.

வரி தொடர்பில் விவாதிக்க அமெரிக்கா - ஆசியான் மாநாட்டிற்கு மலேசியா பரிந்துரைக்கும்

கோலாலம்பூர், 11/04/2025 : வரி தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தை விவாதிக்கும் பொருட்டு அமெரிக்கா – ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஏற்பாடு செய்ய, இவ்வாண்டு ஆசியான் தலைவராக பொருப்பேற்றிக்கும்

சிலாங்கூரில் தொடர் மழை; பல மாவட்டங்களில் வெள்ளம்

பூச்சோங், 11/04/2025 : இன்று அதிகாலை பெய்த இடைவிடாத மழையைத் தொடர்ந்து சிலாங்கூரில் உள்ள பல மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம்; போலி தகவலைப் பரப்பிய நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்

சுபாங் ஜெயா, 10/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சமூக வலைத்தளங்களில் போலி தகவலைப் பரப்பிய நபரை போலீசார் அடையாளம்