இடி மற்றும் கனமழையால் கார்கள் சேதம்
பாயான் பாருவில் உள்ள கிறிஸ்டர் பாயிண்ட் எனுமிடத்தில் 19/09/2014 மாலை இடி மற்றும் புயலுடன் கூடிய கனமழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள பெயர் பலகைகள் விழுந்ததில்,அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன,