மலேசியா

5A க்களுக்கு மேல் பெற்ற பூர்வக்குடி மாணவர்களுக்கு முழு கல்வி உபகாரச் சம்பளம் 

கோலாலம்பூர், 29/04/2025 : எஸ்பிஎம் தேர்வில் 5ஏ-களுக்கு மேல் மதிப்பெண் பெற்ற பூர்வக்குடி மாணவர்களுக்கு முழு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க மாராவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களின்

இலக்கவியல் தொழில்நுட்பத்தில் வட மாநிலங்களுடனான ஒத்துழைப்பை இலக்கவியல் அமைச்சு மேலும் வலுப்படுத்தும். - கோபிந்த் சிங் உறுதி

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 29, 2025 – இலக்கவியல் அமைச்சு, பினாங்கு மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் இலக்கவியல் தொழில்நுட்ப மாற்றத்தை ஊக்குவிக்கும் என இலக்கவியல் அமைச்சர்

ஜோகூரில் 90 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 70 கிலோகிராம் போதைப் பொருள் பறிமுதல்

ஜோகூர் பாரு, 29/04/2025 : கடந்த வாரம் ஜோகூர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 90 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 70 கிலோகிராம் எடைக்

எஸ்எஸ்டி வழிகாட்டுதல் இன்னும் ஆய்வு நிலையிலே உள்ளது

கோலாலம்பூர், 29/04/2025 : எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வழிகாட்டுதல்களின் விவரங்கள், இன்னும் ஆய்வு நிலையிலே உள்ளதாக நிதி துணை அமைச்சர்

பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்திற்கு வருகைப் புரிந்த மாலத்தீவு அதிபர்

கோலாலம்பூர், 29/04/2025 : மலேசியாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் மாலத் தீவு அதிபர் டாக்டர் முஹமட் முய்சு, இன்று கோலாலம்பூர், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்திற்கு

பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும்

புத்ராஜெயா, 29/04/2025 : இளைஞர்களிடையே உள்ள சமூகப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, மலேசியாவில் பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏனெனில், பெரும்பாலான பதின்ம

ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பிக்கும் முயற்சியில் எஸ்பிஆர்எம்

புத்ராஜெயா, 29/04/2025 : ஒருங்கிணைந்த முறையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் 2012 ஜகார்த்தா அறிக்கையின் 16 கொள்கைகளுக்கு இணங்க தென்கிழக்கு ஆசியாவில் சட்ட அமலாக்கம் மற்றும் ஊழல்

10 கிலோகிராம் உள்ளூர் வெள்ளை அரிசிக்கான கொள்முதல் வரம்பு ஐந்து பாக்கெட்களாக உயர்வு

செர்டாங், 28/04/2025 : 26 ரிங்கிட் விலையிலான 10 கிலோகிராம் உள்ளூர் வெள்ளை அரிசிக்கான கொள்முதல் வரம்பு, ஐந்து பாக்கெட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஒருவர் இரு பாக்கெட்டுகள்

தமிழ்ப்பள்ளி மாணவிகள் & ஆசிரியர்களுக்கான கூடைப்பந்து போட்டி

ஷா ஆலாம், 28/04/2025 : காற்பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டுகளைப் போன்று கூடைப்பந்து விளையாட்டிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில்,நேற்று சிலாங்கூர் தேசிய

பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாலத்தீவு பிரதமரின் நிலைப்பாட்டிற்கு மலேசியா ஆதரவு

புத்ராஜெயா, 28/04/2025 : பருவநிலை மாற்ற விவகாரத்தை அனைத்து தரப்பினரும் கடுமையாக கருதுவதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்த மாலத்தீவு பிரதமரின் நிலைப்பாட்டிற்கு