மலேசியா

பள்ளிகளில் நிகழும் இடைநிற்றல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை ஆதரிப்பீர்  - பிரதமர்

பத்தாங் காலி , 27/09/2024 : நாட்டில் பள்ளிகளில் நிகழும் இடைநிற்றல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியமாகும். சிறார்கள் பின்தங்கிய

மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டில் மிகுந்த கடப்பாடுடைய தலைவர்

புத்ரா ஜெயா, 27/09/2024 : மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டில், குறிப்பாக கல்வி, சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் கவனம்

பெட்ரோனாஸ் அபுதாபியில் எண்ணெய், எரிவாயு ஆய்வு செய்வதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது

மாஸ்கோ, 27/09/2024 : அபுதாபியின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான உச்ச கவுன்சில், மலேசியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான பெட்ரோலியம் நேஷனல் மலேசியாவுக்கு (பெட்ரோனாஸ்) எமிரேட்டின் மேற்கில்

சையத் ஹுசைனுக்கு குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்

குளுவாங், 27/09/2024 : மாநில சட்டமன்ற (DUN) இடைத்தேர்தலுக்கான (பிஆர்கே) பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளரான மஹ்கோட்டா சையத் ஹுசைன் சையத் அப்துல்லா எந்த குற்றப் பின்னணியும்

12வது சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை போட்டிகளில் ஆறு நாடுகள் போட்டியிடுகின்றன

ஜோகூர் பாரு, 26/09/2024 : அக்டோபர் 19 முதல் 26 வரை நடைபெறும் 2024 சுல்தான் ஆஃப் ஜோகூர் ஹாக்கி போட்டியில் பங்கேற்பதை மலேசியா உட்பட ஆறு

மக்கோட்டா சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா

மக்கோட்டா , 27/09/2024 : மஇகாவின் தேசிய தலைவர் தான் ஸ்ரீ எஸ்ஏ.விக்னேஸ்வரன் ஜோகூர் மக்கோட்டா சட்டமன்றத்தின் குடிமக்களுடன் சிலோனிஸ் மண்டபத்தில் இரவு உணவு விழாவை கடந்த

வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் கொண்டு வரும் மோசடி; 50 அதிகாரிகள் மீதான விசாரணை நிறைவடைந்து வருகிறது

பாங்கி, 26/09/2024 : சிறப்பு முகப்பு மூலம் வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் கொண்டு வரும் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐம்பது அமலாக்க அதிகாரிகள் மீதான விசாரணை நிறைவடையும் தருவாயில்

தேசிய பேரிடர் நிர்வாகக் கொள்கையை 'NADMA' அறிமுகப்படுத்தும்

கோலாலம்பூர், 26/09/2024 : பருவமழை மாற்ற காலத்தை எதிர்கொள்ளும் ஓர் ஆயத்த நடவடிக்கையாக தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், ‘NADMA’ தேசிய பேரிடர் நிர்வாகக் கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளது.

பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் பிரிவு தயார் நிலையில் இருப்பதை சிலாங்கூர் அரசாங்கம் உறுதி செய்யும்

பண்டார் புக்கிட் ராஜா, 26/09/2024 : கடந்த இரண்டு நாள்களாக நிலவி வரும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநில பேரிடர் பிரிவு மற்றும் ஊராட்சி அதிகாரிகள் எப்போதும்

தேசிய ஒற்றுமையையும் அடையாளத்தையும் வளர்க்க அருங்காட்சியகம் முக்கிய பங்காற்றுகிறது - சரஸ்வதி கந்தசாமி

கோலாலம்பூர், 26/09/2024 : நாட்டில் தேசிய ஒற்றுமையையும் அடையாளத்தையும் வளர்க்க அருங்காட்சியகம் முக்கிய பங்காற்றுவதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார். இந்த