மலேசியா

மாரானில் 94-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா

மாரான், 30/03/2025 : பகாங் மாநிலத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆலயமான மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 94-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, அடுத்த மாதம்

சண்டையில் ஈடுபட்ட அமலாக்க உறுப்பினர்களுக்கு தற்காலிக பணி ஓய்வு

கோலாலம்பூர், 30/03/2025 : ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில், கடந்த வெள்ளிக்கிழமை பலூன் வியாபாரி ஒருவருடன் சண்டையில் ஈடுபட்ட கோலாம்பூர் மாநகராண்மைக் கழகம், டிபிகேஎல்லை சேர்ந்த மூன்று

மியன்மார்; முதற்கட்டமாக ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள மனிதாபிமான உதவியை வழங்க மலேசியா முடிவு

கோலாலம்பூர், 30/03/2025 : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு உதவும் நோக்கில் முதற்கட்டமாக ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள மனிதாபிமான உதவியை வழங்க மலேசியா முடிவு செய்துள்ளதாக

தடையை மீறிய 21 கனரக வாகனங்களை ஜேபிஜே பறிமுதல்

ஈப்போ, 30/03/2025 : நோன்பு பெருநாளை முன்னிட்டு, நேற்று தொடங்கி அமல்படுத்தப்பட்ட கனரக வாகனங்கள் சாலையில் பயணிக்கும் தடையை மீறிய 21 கனரக வாகனங்களைச் சாலைப் போக்குவரத்துத்

ஒவ்வொரு கண்ணோட்டமும் உண்மைகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

ஸ்தாப்பாக், 30/03/2025 : நாட்டிலுள்ள பல்லின சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளையோ அல்லது விமர்சனங்களையோ வெளியிடுவதை விடுத்து, எவ்வேளையிலும் விழிப்புணர்வோடு இருக்குமாறு அனைத்து தரப்பினரும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

அமலாக்க அதிகாரிகளிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட பலூன் வியாபாரி

கோலாலம்பூர், 29/03/2025 : கோலாலம்பூர், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் பகுதியில் உரிமம் பெறாத பலூன் வியாபாரி ஒருவர், கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகளிடம் ஆக்ரோஷமாக

கோலாலம்பூரில் ஆறு கடைகள் தீக்கிரையாகின

ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, 29/03/2025 : கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில், இன்று நண்பகல் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஆறு கடைகள் தீக்கிரையாகின. இச்சம்பவம் குறித்து

இறுதிக்கட்ட விற்பனையில் களைக்கட்டியிருக்கும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, 29/03/2025 : நாளை மறுநாள் நோன்பு பெருநாள். இந்த ஈகைத் திருநாளுக்கான அனைத்து முன்னேற்பாட்டு வேலைகளும் பலரின் வீட்டில் நிறைவு கட்டத்தை நெருங்கி

நோன்புப் பெருநாளில் WCE நெடுஞ்சாலையில் 75% வாகனங்கள் அதிகரிக்கக்கூடும்

மஞ்சோங், 29/03/2025 : நோன்புப் பெருநாளின்போது, WCE எனும் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சராசரி தினசரி போக்குவரத்தைக் காட்டிலும் 75 விழுக்காடு அதிகரிக்கும்

பினாங்கில் அடிக்கடி விபத்துகள் & நெரிசல் ஏற்படும் 8 பகுதிகளில் போலீஸ் தீவிரம்

பினாங்கு, 29/03/2025 : ‘Op Selamat 24 Aidilfitri 2025’ நடவடிக்கையின் போது சீரான போக்குவரத்து தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அடிக்கடி விபத்துகள் மற்றும்