அட்லிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை
முன்னாள் மாணவர் தலைவர் ஆடாம் அட்லி தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளார் என்று தீர்மானித்த கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 12 மாத கால சிறைத்தண்டனை விதித்தது.
முன்னாள் மாணவர் தலைவர் ஆடாம் அட்லி தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளார் என்று தீர்மானித்த கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 12 மாத கால சிறைத்தண்டனை விதித்தது.
பாயான் பாருவில் உள்ள கிறிஸ்டர் பாயிண்ட் எனுமிடத்தில் 19/09/2014 மாலை இடி மற்றும் புயலுடன் கூடிய கனமழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள பெயர் பலகைகள் விழுந்ததில்,அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன,
யாரெல்லாம் உணவை வீணாக்குகின்றார்களோ, அவர்களுக்கெல்லாம் அபராதம் விதிக்க வேண்டும் என்று மலேஷியா முஸ்லீம் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் சமூக ஆர்வலர் டத்தோ நஜிம் ஜோகன் கூறியுள்ளார். உணவு
இரண்டு மாதங்களுக்கு முன்பு MH17 விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்திற்க்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ அனிஃபா
பணத்திற்காக தெற்கு பிலிப்பைன்ஸ் கடத்தல் குழுக்கள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் சபா கிழக்கு கடற்கரையோரம் ஊரடங்கு உத்தரவை அக்டோபர் 5 வரை நீட்டிக்க பாதுகாப்பு படைகள் உத்தேசித்துள்ளன. மேலும்
சிலாங்கூர் முதலமைச்சர் பிரச்சனையில் நல்ல முடிவை விரைவாக சுல்தான் எடுக்க அவருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.
சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னனி நிர்வகித்தபோது, மந்திரி பெசார் பதவிக்கு நாட்டின் பிரதமர் பலரது பெயர்களை பரிந்துரைப்பார். பின்னர் அதிலிருந்து தகுதியான ஒருவர் அப்பதவிக்கு நியமிப்பதே வழக்கமாக
பெங்காலன் கூபோர் மாநில இடை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் 21/09/2014 ஞாயிறு அன்று 109 போலீசார்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தும்பக் மாவட்ட
”சிலாங்கூர் மந்திரி பெசார் பிரச்சனையால் பக்காதான் உடையாது. பக்காதான் பங்காளிக் கட்சிகள் இப்பிரச்சனையில் இருந்து மீண்டு வரும்” என பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர்
MH17 விமான விபத்தில் உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் இன்று 19/09/2014 அன்று காலை தாயகம் கொண்டுவரப்பட்டன. அவரது உடல்கள் நெதர்லாந்து விமானத்தின் மூலம் மலேசியாவில் உள்ள