மலேசியா

வாட்ஸ் அப்,பேஸ்புக் பயன்படுத்தி கொண்டிருந்த மனைவிக்கு அடி உதை

கம்பொங் பஞ்சீரில் இடத்தில், வாட்ஸ் அப்,பேஸ்புக் மூலம் அடிக்கடி தொடர்பு செய்து கொண்டிருந்த மனைவியை பொறுத்து கொள்ள முடியாத கணவன் சரமாரியாக உதைத்ததால் மனைவிக்கு உடலில் பலத்த

பொருளாதார நிபுணர்கள் கருத்து

புதிய வேலைச் சந்தையில் புதிதாக நுழைந்த பட்டதாரிகளுக்கு 2500 ரிங்கிட் தொடக்க சம்பளம் போதுமானதாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

CB204 போர்க்கப்பல் இன்று கோத்தாகினபாலு வந்தடையும்

கடந்த ஞாயிற்றுக் கிழமை சபா கடல்பகுதியில் காணாமல் போன CB204 போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து இன்று மதியம் சம்பந்தப்பட்ட அந்த கப்பல் கோத்தாகினபாலு வந்தடையும் என கூறப்படுகிறது.

சந்திர கிரகணத்தை மாலை 7 மணிக்கு மலேசியாவில் மக்கள் பார்க்கலாம்

முழு நிலவு நாளில் சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவை பூமியின் நிழல் முழுமையாக மறைத்துவிடும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படும்.

நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு

நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நாட்டில்

18 ஆடம்பரக் கார்கள் தீயில் சேதம்

தலைநகர் ஜாலான் ஈப்போ நான்காவது மைலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பயன்படுத்தபட்ட 18 ஆடம்பரக் கார்கள் நேற்று அதிகாலை 2.50மணி அள்வில் தீயில் எரிந்து சாம்பலானது என்று செந்தூல்

கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரிப்பணத்தை வெளியிட முடியாது

கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரிப்பணத்தை வெளியிட முடியாது. அது இரகசியமானது என்று நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான்.ஒவ்வொருத்தரும் செலுத்தும் வருமான வரி இரகசியமானது என நாடாளுமன்றத்தில் அவர்

20 கோடீஸ்வரர்களிடமிருந்து வரிப்பணம் வசூலிக்கப்பட்டது

எதிர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம், உள்நாட்டு வருமான வரி வாரிய சட்ட திருத்தப்பட்டதுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டார். பில்லியன் கணக்கில் சொத்து வைத்துள்ள 20 கோடீஸ்வரர்களிடமிருந்து

ஆதிபராசக்தி ஆன்மிக ஊர்வலத்தில் 2000 பக்தர்கள்

மலேசிய மண்ணில் தாய் கழகமாக இயங்கிவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ஆன்மிக அறப்பணி இயக்கத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக நடைபெறும் ஆன்மிக ஊர்வல்ம் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக

இந்தியச் சமூகத்தின் ஆதரவு குறைந்ததற்கு அரசாங்கமே காரணம்

மத்திய அரசாங்கத்திற்கு சீனர் மற்றும் இந்தியர்களின் ஆதரவு குறைந்ததற்கு அரசாங்கத்தின் கொள்கைகளும் சில தரப்பினரின் முறையற்ற செயல்களும் காரணமே தவிர தாய்மொழி பள்ளிகள் இல்லை என்று ம.இ.கா.இளைஞர்