மலேசியா

டீசல் எண்ணெயின் விலையை குறைக்க  வேண்டி டிசம்பர்  31-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: பிகேஆர்

நவம்பர் 18, உலக அளவில் கச்சா எண்ணைய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. ஆனால் அரசங்கம் எரிபொருள் விலைகளைக் குறைக்கவில்லை. டீசல் எண்ணெயின் விலையை குறைக்க

திரங்கானு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 47ஆக  உயர்ந்துள்ளது

நவம்பர் 18, திரங்கானு மாநிலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை காட்டிலும் தற்போது 47 பேராக உயர்ந்துள்ளது. செண்டெரிங் மற்றும் கொங் படாக் ஆகிய இடங்களைச்

பைபிள் விவகாரத்தை முடிவுக்கொண்டு வந்த அஸ்மின் அலிக்கு பாராட்டு

நவம்பர் 18,சிலாங்கூர் இஸ்லாமிய இலாகாவின் அதிரடி நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட மலாய் மற்றும் இயான் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிள்லளின் அனைத்து பிரதிகளும் மீண்டும் மலேசிய பைபிள் சமூக

தலை குப்புற விழுந்த கார் உயிர் தப்பினர் இளைஞர்கள்

நவம்பர் 18, பெட்டாலிங் ஜெயா கூட்டரசு நெடுஞ்சாலையில் நேற்று இரவு நடந்த மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தொன்றில் நான்கு இளைஞர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். பெட்டாலிங் ஜெயா

ஆற்றோர மக்கள் வெளியேற மறுப்பு: ஜி.பழனிவேல்

நவம்பர் 18, பெர்தாம் பள்ளத்தாக்கில் அண்மையில் வண்டல் மண் வெள்ளம் ஏற்பட்ட பகுதியிலிருந்து மாற்று பகுதிக்குச் செல்ல மறுக்கிறார்கள் என இயற்கை வள சுற்று சூழல் அமைச்சர்

MH17 விமான விபத்து செயற்கைகோள் அனுப்பும் படங்களை பொய்யானவை

நவம்பர் 18, MH17 விமான விபத்து குறித்து செயற்கைகோள் அனுப்பும் படங்களை உறுதி படுத்தும் வரை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ

தாய்மொழி கல்வி பள்ளிகளை மூடச்சொல்வது தவறு

நவம்பர் 16,மலேசியாவில் உள்ள அனைத்து தாய் மொழிக்கல்வி பள்ளிகளையும் மூட வேண்டும் எனும் அம்னோ பேராளர்களின் பரிந்துரை ஒரு அத்துமீறிய, முறையற்ற செயல் என சபா மாநில

மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாக பின்பற்ற வேண்டும்: அஸ்மின் அலி

நவம்பர் 15, மலாய் மற்றும் ஈபான் மொழியிலான பைபிள்களை சரவாக் கிறிஸ்துவ தேவாலய இயக்கத்தினரிம் ஒப்படைத்தது இஸ்லாமிய உண்மையான கோள்கையைப் பிரதிபலிக்கின்றது. இந்நிலையில், சிலாங்கூரில் வாழும் அனைத்து

மலேசியாவின் பொருளாதாரத்தை கண்டு: இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியப்பு

நவம்பர் 15, இந்திய அரசாங்கத்தின் செயல்திறன் மதிப்பீடு குறித்து எடுக்கும் முயற்சிக்கு மலேசிய அரசாங்கத்தின் செயல்திறன் மதிப்பீட்டின் நுட்பங்கள் ஒரு முன்மாதிரியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக

பைபிள்களை ஒப்படைத்தது நல்ல முடிவு

நவம்பர் 15, பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களை இஸ்லாமிய இலாகா மீண்டும் மலேசிய பைபிள் அமைப்பினரிடம் ஒப்படைத்தது வரவேற்கப்படக்கூடிய முடிவு என ம.சீ.ச. சமய பிரிவு தலைவர் டத்தோ