மலேசியா

டத்தோ புவாட் அவர்களின்  மரணம் நாட்டிற்கு பேரிழப்பு

ஜாசா எனப்படும் (JASA) Jabatan Hal Ehwal Khas துறையின் இயக்குனர் டத்தோ புவாட் பின் தான் ஸ்ரீ ஹசான் அவர்கள் இறைவனடி ஏந்தினார். ஜாசா துறையில்

வன்முறைக்கு மலேசியன் கால்பந்து ரசிகர்கள் மன்னிப்புத் தெரிவித்தனர்

டிசம்பர் 8, பேட்டலிங் ஜெயா: ஞாயிற்றுக்கிழமை இரவு வியட்னாமுக்கு எதிராக நடைப்பெற்ற AFF Suzuki Cup முதல் அரையிறுதிச் சுற்றில் ஏற்ப்பட்ட வன்முறைக்கு மலேசியன் கால்பந்து ரசிகர்கள்

ரோடுகளின் ஒரங்களில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்ற வேண்டும்

டிசம்பர் 8, விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு பாதுகாப்பற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற கூறி பொது மக்கள் புகார்: ரோடுகளின் ஒரங்களில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள்

ரோஸ்மாவை விசாரிக்க காத்திருக்கிறோம்

டிசம்பர் 8, பிரதமரும் பிரதமரின் துணைவியும் வைர மோதிரம் சம்பந்தப்பட்ட பிரச்னையில் அதன்மீது வழ்க்குத் தொடர்வதை நான் வரவேற்கிறேன். பலவழக்கறிஞர்கள் பிரதமரின் மனைவி ரோஸ்மாவை குறுக்கு விசாரனை

மலேசியர்கள் முட்டாள்கள் அல்ல

டிசம்பர் 8, மலேசியர்கள் திறமையற்றவர்கள் அல்லர் என்பதை நிருபிக்கிறது ஏர் ஆசியாவின் வெற்றி. ஆனால் தேசிய முன்னணிதான் திறமையற்றது என ஜ.செ.க சாடியுள்ளது. மலேசியர்கள் முட்டாள்களாக இருப்பதால்தான்

மூன்று உதவித்தலைவர் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான மறுதேர்தல் நடத்தப்படுகிறது:ம.இ.கா

டிசம்பர் 8, ம.இ.கா வரலாற்றில் முதல்முறையாக, மூன்று உதவித்தலைவர் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான மறுதேர்தல் நடத்தப்படுகிறது. சங்களுக்கான பதிவிலாகா வெள்ளிக்கிழமை கட்சி தலைமையகத்திற்கு வழங்கிய

எதிர்கட்சிகளை ஒடுக்க தேச நிந்தனை சட்டமா: அமெரிக்கா

டிசம்பர் 6, எதிர் கட்சியினர் குரலை அடக்க அரசாங்கம் தேச நிந்தனை சட்டத்தை பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. தேச நிந்தனை சட்டத்தை காலனித்துவகால சட்டம்

எலி சிறுநீரக தொற்றால் எட்டு வயது சிறுமி பலி

டிசம்பர் 6, எலி சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு எட்டு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அமிரா மைசாரா சிர் ஒமார் கான் என அடையாளம் காணப்படும் இச்சிறுமி,

மரம் விழிந்த மகா மாரியம்மன் ஆலயத்தில் பழுதுபார்க்கும் பணி

டிசம்பர் 6, தொடர்ந்து பெய்து கனத்த மழையாலும், புயல்காற்றின் தாக்கத்தாலும் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று கெல்பின் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மீது

ம.இ.கா-வில் மறு தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்ப்பு

டிசம்பர் 6, ம.இ.கா-வில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் குளறுபடிகள் நடைபெற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதால், மறு தேர்தல் நடத்த சங்கங்களின் பதிவிலாகா ம.இ.கா தலைமையகத்திற்கு கடிதம்