மலேசியா

ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் இந்துக்களின்  தயாரிப்பிலான பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும், என இஸ்லாமிய மதபோதகர் உஸ்தாத் ஷாஹுல் ஹமிட்டின்   கூறிய கருத்துக்கு  ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

காலை 9 மணி முதல் நெடுஞ்சாலை போக்குவரத்து சீராக உள்ளது

இன்று காலை 9 மணி முதல் நாட்டின்  முக்கிய நெடுஞ்சாலைகளில்  போக்குவரத்து சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்கை பீசி டோல் சாவடியிலிருந்து தெற்கு நோக்கி செல்லும்

பனி படர்ந்து காணப்படும்:பெட்டாலிங் ஜெயா பகுதி

ஆரோக்கியமற்ற காற்று மாசுபட்டு பல பகுதிகளில் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.மருத்துவமனைகளில் பனி மூட்டம் தொடர்பான சுவாச மற்றும் தோல் பிரச்சினைகள் நோயாளிகளுக்கு 40% அதிகரித்து வருகின்றன.

பாஸ் கட்சி பக்காத்தான் கூட்டணியிலிருந்து பிரியும் அபாயம்

பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் அக்கட்சித் தலைவர்களை பக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேற வலியுறுத்துவதைத் தொடர்ந்து அவ்விரு கட்சிகளுக்குமிடையேயான உட்பூசல் பூதாகரமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கூட்டணியிலிருந்து வெளியேறுவது

MH136: அடிலெய்டுலிருந்து கோலாலம்பூர் பயணித்த விமானம் ரத்து

167 பயணிகளுடன் அடிலெய்டுலிருந்துலிருந்து கோலாலம்பூர் நோக்கி கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சிக்கல் காரணமாக தாமதமானது. பின்னர் எல்லா சிக்கல்களும் தீர்வுகாணப்பட்டுவிட்டப் பின் விமானம் கோலாலம்பூர் நோக்கி

MH17 விமானம் விபத்து : ஐநா கருத்து

கீவ்: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி கடந்த 17ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நடுவானில் ஏவுகணையால் சுட்டு

MH17 விமான விபத்தில் பலியானவர்கலின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிரமம்

விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகளின் சிதைந்த உடல் பாகங்களை அடையாளம் கண்டு அதனை வகைப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, ஒரு மனித தாடை எலும்பை அடையாளம் காணவே எங்களுக்கு பல

தனிப்பட்ட கருத்துக்களை யாரும் கூற வேண்டாம்:சுல்கிப்ளி  அஹ்மட்

பாஸ் மத்திய குழு இயக்குனர் சுல்கிப்ளி அஹ்மட் ஒரு அறிகையில், முகம்மட் ஜுஹடி மர்சுகி அவர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள்.இதை அரசியல் ஆக்க வேண்டாம் என

தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்று நண்பகல் வரை  போக்குவரத்து மெதுவாக உள்ளது.

தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்று நண்பகல் வரை  போக்குவரத்து மெதுவாக உள்ளது என பிளஸ் விரைவுவழி போக்குவரத்து கட்டுப்பாடு மையம் அறிவித்துள்ளது. புக்கிட்தம்பூன் செல்லும்

பிரதமர் டத்தோ நஜீப் ரசாக் இல்லத்தில் நோன்பு பெருநாள் இல்ல உபசரிப்பு அமைதியாக நடைபெற்றது

புத்ரா ஜெயா ஸ்ரீ பெர்டான பிரதமர் டத்தோ நஜீப் ரசாக் இல்லத்தில் நோன்பு பெருநாள் இல்ல உபசரிப்பு நடைபெற்றது. அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் மற்றும் பொதுமக்களுமாக ஏராளமானோர்