அமைச்சர்களின் தொழிலாளர் தின வாழ்த்துப் பதிவு
கோலாலம்பூர், 01/05/2025 : நாட்டின் வளர்ச்சியில் தூண்டுகோளாக இருக்கும் அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பிற்காக, அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் தங்களின் சமூக ஊடகத்தின் வாயிலாக, தொழிலாளர்
கோலாலம்பூர், 01/05/2025 : நாட்டின் வளர்ச்சியில் தூண்டுகோளாக இருக்கும் அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பிற்காக, அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் தங்களின் சமூக ஊடகத்தின் வாயிலாக, தொழிலாளர்
காஜாங், 01/05/2025 : 2024-ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி வரை, 2024-ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைப் பிடிக்கும்
புக்கிட் ஜாலில், 01/05/2025 : இன்று கொண்டாடப்படும் 2025-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும், பேரரசியார் ராஜா சரித் சிஃபியா-வும்,
இஸ்கண்டார் புத்ரி, 01/05/2025 : கடந்த புதன்கிழமை சுமார் ஐந்து மணி நேரத்திற்கு, பள்ளி வேனில் விடபட்டுச் சென்ற ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நண்பகல்
கோலாலம்பூர், 01/05/2025 : ஒரு மாத காலத்திற்குள் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை சாரா திட்டத்தின் கீழ், உதவி பெற்ற 39 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் மைகார்ட்
புக்கிட் ஜாலில், 01/05/2025 : மடானி தொழிலாளர் அட்டை திட்டம் மூலம் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சேவையை வழங்கும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து, 10 லட்சம் தொழிற்சங்க
புக்கிட் ஜாலில், 01/05/2025 : இனம், நிறம் அல்லது மத நம்பிக்கை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இந்நாட்டில் தொழிலாளர்களின் நலனை மிகச் சிறந்த நிலைக்கு உயர்த்துவதைத் தொடர மடானி
புக்கிட் ஜாலில், 01/05/2025 : ஒரு சிறந்த போட்டித்தன்மை வாய்ந்த நாட்டை உருவாக்குவதில் தொழிலாளர் வர்க்கமே முக்கிய தூண்டுகோள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
புத்ராஜெயா, 30/04/2025 : கோழி முட்டைகளுக்கான உதவித் தொகை கட்டம் கட்டமாக நிறுத்தப்படவிருப்பதால், கோழி முட்டைகளின் விநியோகம் மற்றும் விற்பனையில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய
அலோர் ஸ்டார், 30/04/2025 : கடந்த திங்கட்கிழமை அலோர் ஸ்டார் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து