மலேசியா

மலேசியா

யுபிஎஸ்ஆரில் நமது மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு

நவம்பர் 27, கடந்த ஆண்டு 50 சதவிகிதத் தேர்ச்சி பெற்ற கெடா பாடாங் செராய், விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி, இவ்வாண்டு யு.பி.எஸ்,ஆர் தேர்வில் 57.14 சதவிகிதம் பெற்று

Read More
மலேசியா

20 நாடுகளை செர்ந்த பிரதிநிதிகள் அம்னோ மாநாட்டில் கலந்துக்கொண்டனர்

நவம்பர் 27, இவ்வாண்டின் புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடந்துக்கொண்டிருக்கும் அம்னோ வருடாந்திர மாநாட்டில் 20 நாடுகளைப் பிரதிநிதித்து பல கட்சிகளின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர். மால்டிவ்ஸ், வங்காளதேசம்,

Read More
மலேசியா

அம்னோ மாநட்டை துவங்கி வைத்தர்: பிரதமர் ஸ்ரீ நஜிப்

நவம்பர் 27, தலைநகரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடந்துக்கொண்டிருக்கும் 2014-ஆம் ஆண்டின் அம்னோ வருடாந்திர மாநாடு மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன்

Read More
மலேசியா

போலிசாரால் இரு குண்டர் கும்பல் தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு குண்டர் கும்பல் தலைவர்கள் போலிசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உழுகிள்ளான் தாமான் மெலாவாத்தியில் நடந்த  இச்சம்வத்தில், வாகனம் நிறுத்தும் இடத்தில் போலிசார்

Read More
மலேசியா

தெலுக் இந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

தெலுக் இந்தானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325-ஆக உயர்ந்துள்ளது. முந்தைய நாள் காட்டிலும் இந்த எண்ணிக்கை  சற்று அதிகரித்திருப்பதாக நம்பப்படுகிறது. சுமார் 97 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்

Read More
மலேசியா

சபாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க அரசு சாரா அமைப்புகள் முயற்சி

நவம்பர் 23, சபாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ‘சபா ஒ.கெ. பா’ மற்றும் ‘விசிட் சபா’ என்ற சுலோகன்களைக் கொண்டு சமூக வலைத்தளத்தின் மூலம் மக்களுக்கு சபாவின்

Read More
மலேசியா

திரங்கானுவில் வெள்ளம்: நிலைமை சீரடைந்து வருகிறது

நவம்பர் 23, கடந்த ஒரு வார காலமாக திரங்கானுவில் வெள்ளம் ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு நிலைமை மெல்ல சீரடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு

Read More
மலேசியா

டிசம்பர் 1 முதல் RON95 பெட்ரோலின் உதவித்தொகை நிறுத்தப்படும்

நவம்பர் 22, எதிர்வரும் டிசம்பர் 1 முதல் RON95 பெட்ரோலின் உதவித்தொகை நிறுத்தப்படும் என உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹசான்

Read More
மலேசியா

கிளந்தானில் வெள்ளத்தில் 155பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்

நவம்பர் 22, கிளந்தானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காட்டிலும் சனிக்கிழமை 155-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் 96 பேர் முலோங் ஆரம்பப்பள்ளியிலும் 34

Read More