அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் அதிகரிப்பு
அக்டோபர், 11 அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்க எதிர்க்க்க்நோக்கும் நிதிப் பிரச்னையை கவனத்தில் கொண்டு, வீட்டுக் கடன் குறைந்தபட்சத் தொகையான 80 ஆயிரத்திலிருந்து 120,000க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அயர்ந்தபட்ச
அக்டோபர், 11 அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்க எதிர்க்க்க்நோக்கும் நிதிப் பிரச்னையை கவனத்தில் கொண்டு, வீட்டுக் கடன் குறைந்தபட்சத் தொகையான 80 ஆயிரத்திலிருந்து 120,000க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அயர்ந்தபட்ச
ம.இ.கா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்த சங்கள்களின் பதிவிலாகா(ஆர்.ஒ.எஸ்)முடிவெடுத்தால்,அதை தாம் ஏற்று கொள்வதாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ.ஜி.பழனிவேல் நேற்று
அக்டோபர், 11 அடுத்த ஆண்டு பொருள், சேவை வரி நடைமுறைக்கு வருவதையொட்டி அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியுபெக்ஸ்
அக்டோபர், 11 தீபாவளி அன்பளிப்பு, 2014 தீபாவளியை முன்னட்டு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி ம.இ.கா உலு சிலாங்கூர் தொகுதி குவாலா குபு பாரு அலுவலகத்தில் இன்று
தேசநிந்தனை குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் வழக்கறிஞர் மன்ற தலைவர் அம்பிகா சீனிவாசன் விசாரிக்கப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து போலீஸ் தம்மை தொடர்பு கொள்ளவில்லை என்றார் அவர்.இச்சட்டத்தின்
’எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு’ என்ற தலைப்பில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் இன்று பிற்பகல் 2.30மணிக்கு சோகோ விற்பனை வளாகத்தில் நடைபெறும் என்று
அக்டோபர், 11 MH17 விமான விபத்தில் பலியான 298 பேரில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியான மலேசியப் பயணிகள் 44 பேரில், இன்னும்
இன்று பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர், 4000 ரிங்கிட்டுக்கும் குறைவான சம்பளம் பெறும் குடும்பங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார். 3000 ரிங்கிட்டுக்கும் குறைவான
அக்டோபர்,10 இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ம.இ.கா கட்சி சார்பில் தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது.இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 22ஆம் தேதி காலை
இன்று நாட்டின் 56-வது பட்ஜெட் தாக்கல். பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் பதவியேற்ற பிறகு, அவரது தலைமையின் கீழ் 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல்