ம.இ.கா மேல் முறையீடு பரிசீலிக்கப்படாது என ஆர்.ஒ.எஸ் திட்டவட்டம்
ஜனவரி 21, 90 நாட்களுக்குள் கிளை, தொகுதி தேசியத் தேர்தலை நடத்தவில்லையென்றால் ம.இ.கா பதிவு ரத்து. ம.இ.கா மேல் முறையீடு பரிசீலிக்கப்படாது என ஆர்.ஒ.எஸ் திட்டவட்டம்.
ஜனவரி 21, 90 நாட்களுக்குள் கிளை, தொகுதி தேசியத் தேர்தலை நடத்தவில்லையென்றால் ம.இ.கா பதிவு ரத்து. ம.இ.கா மேல் முறையீடு பரிசீலிக்கப்படாது என ஆர்.ஒ.எஸ் திட்டவட்டம்.
ஜனவரி 21, கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவருமான டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் குபாங் கெரியானில் உள்ள மலேசிய
ஜனவரி 21, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மலேசியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைக் கையாளும் வகையில், புதிய செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை இன்று காலை தொலைக்காட்சி வழி
ம.இ.கா தலைமையகத்தில் எந்தவித கதவடைப்பும் இல்லை. வழக்கம்போல் அலுவலகப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ம.இ.கா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். ம.இ.கா
ஜனவரி 20- புத்ரா ஜெயா அனைத்துலக வர்தக மையத்தில் நடந்து வரும் 2015ஆம் ஆண்டிற்கானத் தற்போதைய பொருளாதார மேம்பாடு மற்றும் நிலை குறித்த மாநாட்டை பிரதமர் டத்தோ
ஜனவரி 20, இன்று காலை பினாங்கு மாநகர மன்றம் நடத்திய அதிரடிச் சோதனையில் லைன் கிலியர் உணவுக் கடையின் பொருட்கள் பறிக்கப்படுள்ளன. பினாங்கு மாநிலத்திற்குப் பெயர்போன உணவுக்
ஜனவரி 20, 27 வயது நிறம்பிய ஆடவரைக் கொலைச் செய்ததன் பேரில் இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை காத்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி
ஜனவரி 19, கிழக்கு கடற்கரை பெனிசுலா பகுதிகளில் வெள்ளப் குறைந்த நிலையில். கடந்த மூன்று நாட்களாக பெய்ந்து வரும் தொடர் மழையால் குச்சிங், கோட்டா, சமரஹான், முகஹா,
ஜனவரி 19, சிலாங்கூர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Sepang நகரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மலேசிய தமிழர்கள் மிக சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.
ஜனவரி 19, தமிழர் திருநாள் பொங்கல் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மலேசிய தமிழர்கள் மிக சிறப்பாக கொண்டாடினர். நாம் இயக்கத்தின் சர்பில் பொங்கல் விழா நேற்று