மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 30 மாணவர்களுக்கு ம.இ.காவின் அன்பளிப்பு
ஜனவரி 6, ம.இ.கா சிரம்பான் ஜெயா டலாம் கிளை ஏற்பாட்டில் அதன் தலைவர் கிருஷ்ணன் ராமலிங்கம் தலைமையில் இந்திய மாணவர்கள் 30 பேருக்கு புத்தகப்பை புத்தகங்கள், எழுதுகோல்
ஜனவரி 6, ம.இ.கா சிரம்பான் ஜெயா டலாம் கிளை ஏற்பாட்டில் அதன் தலைவர் கிருஷ்ணன் ராமலிங்கம் தலைமையில் இந்திய மாணவர்கள் 30 பேருக்கு புத்தகப்பை புத்தகங்கள், எழுதுகோல்
ஜனவரி 6, பகாங், பேராக் மற்றும் கிளாந்தான் மாநிலங்களில் வெள்ளத்தின் நிலை தற்போது சீரடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,240-லிருந்து 31,800-ஆக குறைந்துள்ளது.
ஜனவரி 5, ம.இ.கா ரெம்பான் தொகுதி அத்தொகுதி மக்களிடமிருந்து திரட்டிய சமையல் உணவுப்பொருள்களை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தொகுதி தலைவர் டத்தோ
ஜனவரி 5, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட சென்றிருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ‘E.coli’ எனப்படும் பக்டிரீயா கிருமிகள் தொற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால்
ஜனவரி 5, ம.இ.கா-வில் ROS எனப்படும் சங்கங்களின் பதிவிலாகா மறுதேர்தலுக்கு உத்தரவிட்டப் பிறகு நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பான உண்மை நிலவரங்களை நான் எடுத்துரைக்க
ஜனவரி 5, கடந்த சில வாரங்களாக நாட்டில் சில மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 5000 தன்னார்வலர்களைப் பிரதமத்துறை அனுப்பியிருப்பதாக நாட்டின் துணை பிரதமர்
ஜனவரி 3, டத்தின்ஸ்ரீ கனகம் பழனிவேல் வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கினார். இன்று மாண்புமிகு டத்தின் ஸ்ரீ கனகம் பழனிவேல் வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
ஜனவரி 3, தீவகற்ப மலேசியாவில் வெள்ள நிலைமையில் சற்று முன்னேறம் ஏற்பட்டிருக்கையில், சாபாவில் பெய்த கடும் மழையினால் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாவவ் மற்றும் கோத்தா பெலுட்
ஜனவரி 3, ஜாங்மி எனப்படும் வெப்பமண்டல புயல், சுலு கடற்பகுதியில் நேற்று இரவோடு ஓய்ந்து விட்டதாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மலேசிய வானிலை மையம் வெளியிட்ட
ஜனவரி 3, நேற்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோத்தா கினாபாலுக்கு புறப்பட்ட மாஸ் ஏர்லைன்ஸ் மோசமான வானிலை காரணமாக மிரிக்கு திருப்பப்பட்டது. காலை 7.30