நாட்டில் டெங்கி காய்ச்சலால் 40,000பேர் பாதிப்பு
ஜூன் 24, நாட்டில் டெங்கி காய்ச்சலால் இதுவரை 157பேர் இறந்துள்ளனர். 40,000 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட 30% அதிகமாகும். இது மேலும்
ஜூன் 24, நாட்டில் டெங்கி காய்ச்சலால் இதுவரை 157பேர் இறந்துள்ளனர். 40,000 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட 30% அதிகமாகும். இது மேலும்
ஜூன் 24, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வுகான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகக்
டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அவசரக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு மற்றப்பட்டுள்ளது. டேவான் மெர்டேக்காவில் இன்று பகல் 12 மணிக்கு அவசரக் கூட்டம் ஒன்றுக்கு டத்தோ
ஜூன் 19, நாளை புத்ரா உலக வாணிய மையத்தில் ம.இ.கா கிளைத்தைவர்களை சட்டவிரோதமாக டத்தோ ஸ்ரீ பழனிவேல் சந்திக்க உள்ளதை எதிர்த்து ம.இ.கா இளைஞர் பிரிவின் செத்தியவங்சா
ஜூன் 19, அன்பிற்குரிய ம.இ.கா கிளை தலைவர்களே. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21.6.2015 அன்று ம.இ.காவின் நன்மைக்காகவும் அதன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் ஒரு சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜூன் 19, ம.இ.கா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ பழனிவேல் உட்பட 5 பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று திங்கட்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஜூன் 19, மலேசியாவில் வசித்து வந்த தமிழ்ப்பெண் ஆன் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அவர்கலுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு அவர்கள் திருமணம் செய்து
ஜூன் 18, ம.இ.கா இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்துக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உட்பட பல
ஜுன் 18, ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் தனது ஆதரவாளர்களை அழைத்து பிரம்பாண்ட கூட்டம் ஒன்றை வரும் ஞாயிற்றுகிழமை நடத்தவிருக்கிறார்.
ஜுன் 18, மலாக்காவிலிருந்து குவாந்தனுக்குச் RON95 பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பலோன்று ஜொகூர் கிழக்கு கடற்கரை அருகே கடந்த வாரம் வியாழக்கிழமை காணமால் போனது. தற்போது