மலேசியா

கிளந்தானில் வெள்ளத்தில் 155பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்

நவம்பர் 22, கிளந்தானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காட்டிலும் சனிக்கிழமை 155-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் 96 பேர் முலோங் ஆரம்பப்பள்ளியிலும் 34

திரங்கானுவில் வெள்ளம்: ஆற்றில் சிக்கி ஒருவர் பலி

நவம்பர் 21, கடந்த சில நாட்களாக திரங்கானுவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பேரிடரால் கம்போங் புக்கிட் வான் அருகிலுள்ள ஆற்றில் தற்போது ஒருவர் பலியாகியுள்ளார். 48 வயதுள்ள முடா அப்துல்லா

சிவநேசனுக்கு சுப்பிரமணியம் எச்சரிக்கை

நவம்பர் 21, விவேகானந்த ஆசிரம விவகாரத்தில் ம.இ.காவின் உயர்மட்ட தலைவர்கள் மெளனம் காக்கின்றனர் என்று சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் கூறுவது தப்பான கருத்து என்றும் உண்மை

கோலப்பிலா தமிழ்ப்பள்ளி கட்டும் பணிகளும் தொடங்கப்படவில்லை

நவம்பர் 21, கோலப்பிலா தமிழ்ப்பள்ளி புதிய இடத்தில் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 8 ஏக்கரில் 4 ஏக்கர் நிலமாக குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் மாணவர்கள் சங்க

உலு பெர்னாம்: அடுக்குமாடி வீடுகள் தீ இருவர் பலி

நவம்பர் 21, உலு பெர்னாம் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடுகள் தீ பற்றியதில் மேல் மாடியில் சிக்கிக்கொண்ட இருவர் பரிதாபமாய் உயிர் இழந்துள்ளனர். கிட்டத்தட்ட அதிகாலை 4

குவாலா லிபிஸ் மெராப்போ சாலையில் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் பலி

நவம்பர் 21, குவாலா லிபிஸ் மெராப்போ சாலையின் 8-வது கிலோ மீட்டரில் பேருந்துடன் கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாய் உயிர் இழந்துள்ளனர். அதிகாலை

கேமரன் மலையில் சட்டவிரோத விவசாயம் மாநில சுல்தானிடம் விளக்கமளித்தார்: ஜி. பழனிவேல்

நவம்பர் 20 அண்மையில் கேமரன் மலையில் ஏற்பட்ட சகதி வெள்ளத்தைப் பார்வையிட்ட பகாங் மாநில சுல்தான் அஹ்மாட் ஷா அபு பாக்கார், கேமரன் மலையில் நடந்துக்கொண்டிருக்கும் சட்டவிரோத

காலதாமதம் அவசியமில்லை உடனடியாக வரலாற்று இடமாக அரசாங்கப் பதிவேட்டில் வெளியிடுங்கள்

நவம்பர் 20, 30நாட்கள் காத்திராமல் அரசாங்கம் உடனடியாக விவேகானந்த ஆசிரமத்தை வரலாற்று இடமாக அரசாங்கப் பதிவேட்டில் வெளியிட வேண்டும் என ஹிண்ட்ராப் கோரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா மற்றும்

டத்தோ பத்மநாமன் சுழல் கிண்ணம் ரந்தாவ் தமிழ்ப்பள்ளி தட்டிசென்றது

நவம்பர் 20, போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் நான்காவது முறையாக நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான டத்தோ பத்மநாபன் சிழல் கிண்ணக் கால்பந்துப் போட்டியில், இம்முறை ரந்தாவ் தமிழ்ப்பள்ளி முதலாவது இடத்தை கைப்பற்றி

பெத்தோங் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிர்தப்பினர்

நவம்பர் 20, பெத்தோங், ஸ்கிராங் அருகே 39 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை 7.45 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட