மலேசியா

ஒரு நிமிடம் மௌன அஞ்சலி 10.55am மணிக்கு அனுசரிக்கப்பட்டது

இன்று தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட உடல்கலுக்கு இன்று நாடு முழுதும் சரியாக காலை 10.55 மணிக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இன்று தேசிய துக்க நாளாக

தாமதமாக புத்ராஜெயா பள்ளிவாசல் கல்லறையில் வந்தடையும்

Hakimi Hanapi & Shazana Mohamed Salleh அகிய உடல்கலுக்கு அஞ்சலி செலுத்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறுதி பிரார்த்தனை செய்ய ஒரு இடத்தில் காத்திருக்கிறார்கள்.அவர்கள்

MH17 விபத்தில் இறந்தவர்களில் மலேசியா கொண்டுவரப்பட்டவர்களின் பெயர் மற்றும் உடல்கள் கொண்டு செல்லப்படும் வழித்தடங்கள்

MH17 விமான விபத்தில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் தாய் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. அடையாளம் காணப்ப்டு மலேசியா கொண்டுவரப்பட்டுள்ள 20 பேரின் பெயர்களும் அவர்களின் சடலங்கள் எந்த

விமானப் பணிப்பெண் ஏஞ்சலின் பிரெமிளா ராஜேந்திரனின் அஸ்தி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபடும்.

MH17 விமானப் பேரிடரில் பலியான விமானப் பணிப்பெண் ஏஞ்சலின் பிரெமிளா ராஜேந்திரனின் அஸ்தி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கிள்ளான் துறைமுகத்தில், கடலில் கரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 சடலங்கள் பேராக் மாநிலத்திற்கு இராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன

MH 17- 3 சடலங்கள் பேராக் மாநிலத்திற்கு இராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றுள் இரண்டு சடலங்கள் ஈப்போ சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில்

MH17: தாய்மண்ணில் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்

மலேசியாவை உலுக்கிய மற்றொரு விமானப் பேரிடர், MH17. அன்றைய நள்ளிரவை உலுக்கிய அந்த தகவல், உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மலேசியாவில்  நூற்றுக்கும் அதிகமான பயணிகள்

MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மயானங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன

MH17 விமான விபத்தில் இறந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் இன்று மலேசியா வந்தடைந்தன. அவர்களின் உடல்கள் அடக்கம் செய்ய தரை மார்க்கமாகவும் C130 ஹெலிகாப்டரில் வான்

MH17 விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டு விபத்துக்குள்ளான MH17 விமான விபத்தில் இறந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட 20 மலேசியர்களின் உடல்கள் இன்று தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதை தொடர்ந்து இன்று

MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மலேசிய வந்தடைந்தன.

Picture : AFP MH17 விமான விபத்தில் பலியானவர்களில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இதையொட்டி இன்றைய தினம் மலேசிய துக்க நாளாக அனுசரிகக்ப்படுகிறது.