மலேசியா

மலேசியர் ஜிகாத் போராளி சிரியாவில் கொல்லப்பட்டார்

சிரியாவில் நடக்கும் போரில் ஒரு மலேசிய ஜிகாத் போராளி கொல்லப்பட்டார். 21 வயதான அபு முஜாஹிர் (இயற்பெயர் முகமட் ஃபட்லான் ஷாகிடி) கொல்லப்பட்டதாகவும்,  மற்றொரு மலேசிய ஜிகாத் போராளியான

சிலாங்கூர் தண்ணீர் விநியோகம் மறுசீரமைப்பு

சிலாங்கூர் தண்ணீர் சப்ளை துறையின் மறுசீரமைப்பு பற்றி சிலாங்கூர் மாநில மற்றும் மத்திய அரசு(Federal Government) இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர்

தேர்வு வாரிய இயக்குனர்கள் தற்காலிக வேலை நீக்கம்.

கடந்த இரண்டு நாட்ளுக்கு முன் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு வினாத்தாள் கசிவானதை தொடர்ந்து தேர்வு வாரியம் இயக்குனர் டாக்டர் நாஹிம் இஷாக் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டதாக  துணை பிரதமர்

இலவச உடல் பரிசோதனையுடன் கூடிய இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

மகளிர், குடும்பம் & சமுதாய மேம்பாட்டு அமைச்சு, சிலாங்கூர் மாநில LPPKN உடன் மலேசிய ராகவேந்திர சமூகநல அமைப்பும் கோத்தா ராஜா தொகுதி ம.இ.கா இளைஞர் பிரிவும்

இளைய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலிமையாக்கும் வேளாண்மை : கருத்தரங்கம்

இளைய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலிமையாக்கும் வேளாண்மை எனும் தலைப்பில் ”நாம்” இளைஞர்களுக்கான வேளாண்மை கருத்தரங்கம் கடந்த 11/09/2014 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00

ஜெனீவா பயணம் செய்ய தீப்தி குமாருக்கு ம இ கா இளைஞர் பிரிவு உதவி

மலேசிய இந்திய மாணவி செல்வி. தீப்தி குமார் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார். அவர் 12/09/2014 அன்று 2015 பிறகு

உலுத்திராம் சசி படுகொலை

ஜொகூர் பாரு வட்டாரத்தில் மிகப் பிரபலமான உலுத்திராம் சசி படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் இவர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.பெர்மாஸ் ஜெயாவில் அப்போது இவர்

பிகேஆர் கட்சி பெயர்கள் தருவதில் தாமதம்

பி.கே.ஆர் கட்சி கடைசியாக அரண்மனைக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைக்கும் வரை முதல் மந்திரி பதவிக்கு மேலும் பெயர்களை அனுப்புவதை பி.கே.ஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாமதப்படுத்தி

மாஸில் வேலை இழப்போருக்கு ஏர்ஆசியாவில் வேலை.

மலேசியா ஏர்லைன்ஸ் வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள சுமார் 6000 பணியாளர்களில் சிலரை ஏற்றுக் கொள்ள ஏர்ஆசியா விரும்புவதாக ஏர்ஆசியா தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ் கூறியிருக்கிறார்.

11 மலேசிய மாணவிகள் காஷ்மீர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

54 மலேசியர்களில் பதினொரு மாணவிகள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்திலிருந்து டில்லிக்கு அனுப்பப்பட்டனர். இதில் சிலர்  மலேஷியாவில் உள்ள தங்கள் குடும்பத்திற்க்கு திரும்பி செல்வார்கள் என கூறப்படுகிறது.