மலேசியா

பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: பக்காத்தானுக்கு ஒரு சவாலாக அமையும்

பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நோர் சாஹிடி ஒமார் கல்லீரல் புற்றுநோய் காரணமாக சீனாவில் உள்ள குவாங்சாவ் மருத்துவமனையில் காலமானார். 57 வயதான டத்தோ நோர்

MH370 பயணிகளின் பணம் மாயம் வங்கி அதிகாரி கைது

கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமான விபத்தில் பயணித்த 4 மலேசிய பயணிகளின் வங்கிக் கணக்கிலிருந்து 110,643 ரிங்கிட் களவாடிய குற்றத்திற்காக ஒரு

MH17:மலேசியர்களின் சடலங்களின் பட்டியல் நாளை அறிவிக்கப்படும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாயகத்திற்குக் கொண்டு வரப்படும் மலேசியர்களின் சடலங்களின் பட்டியல் நாளை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் லியாவ்

ஆர்ஓஎஸ் தலைமையகத்தில் சந்திப்பு:பிகேஆ

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நீக்கம் செய்யப்பட்டது பற்றி விளக்கம் கேட்க பிகேஆரைக் அழைத்தது ஆர்ஓஎஸ்.ஆர்ஓஎஸ்ஸிடமிருந்து கடிதம் வந்திருப்பதை பிகேஆர் ஒழுங்கு வாரியத் தலைவர்

எம்.ஆர்.டி கான்கிரிட் சுவர் விபத்து:SOP எனப்படும் பணி செயல்முறை திட்டத்தைப் பூர்த்தி செய்யவில்லை

நேற்று முன் தினம் இரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி மேம்பாட்டுத் திட்ட கான்கிரிட் சுவர் ஒன்று இடிந்து விழுந்து மூன்று பேர் பலியான சம்பவத்தில் குத்தகையாளர்கள் SOP

MH17:இருவரது சடலம் புத்ராஜெயாவிலேயே அடக்கம் செய்யப்படும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நெதர்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் MH17 மலேசியப் பயணிகளில் சடலங்களில் இருவரது சடலம் புத்ராஜெயாவிலேயே அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MH17: 28 மலேசியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கடந்த ஜூலை 17-ஆம் தேதி நிகழ்ந்த MH17 விமான விபத்தில் பலியான 43 மலேசியர்களில் 28 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில்,  15 பேர் பயணிகள், 13 பேர்

நேர்மைக்குக் கிடைத்த பரிசு இதுதான்:காலிட் இப்ராகிம்

நேர்மைக்குக் கிடைத்த பரிசு இதுதான் என்றும், அதுதான் தமது இன்றைய நிலை என்று கூறியுள்ளார் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்.இன்று ஷா ஆலமில் பிகேஎன்எஸ்

பதவி விலகினர்: MRTகார்ப் தலைமைச் செயல் முறை அதிகாரி

நேற்றிரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி நிர்மாணிப்புப் பகுதியில் கான்கிரிட் சுவர் இடிந்து விழுந்து மூவர் பலியானதையடுத்து, MRT Corp நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அசார்

MH17 விமான விபத்திது துக்க நாள்: வெள்ளிக்கிழமை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு.

எதிர்வரும் ஆகஸ்டு வெள்ளிக்கிழமை MH 17 விமான விபத்தில் பலியான மலேசியர்களின் சடலங்கள் கொண்டு வரப்படுவதைத் தொடர்ந்து அன்றைய தினம், நாடு முழுவதிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்