மலேசியா

MH17 விமான விபத்து:இன்னும் ஒரு மலேசியர் மட்டும் அடையாளம் காணப்படவில்லை

அக்டோபர், 11 MH17 விமான விபத்தில் பலியான 298 பேரில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியான மலேசியப் பயணிகள் 44 பேரில், இன்னும்

2015 பட்ஜெட் சலுகைகள்

இன்று பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர், 4000 ரிங்கிட்டுக்கும் குறைவான சம்பளம் பெறும் குடும்பங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார். 3000 ரிங்கிட்டுக்கும் குறைவான

ம.இ.கா கட்சி தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது

அக்டோபர்,10 இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ம.இ.கா கட்சி சார்பில் தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது.இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 22ஆம் தேதி காலை

2015-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்: பிரதமர் நாடாளுமன்றத்தில் தொடங்கினார்

இன்று நாட்டின் 56-வது பட்ஜெட் தாக்கல். பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் பதவியேற்ற பிறகு, அவரது தலைமையின் கீழ் 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல்

MH17 விமான விபத்து: ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் ஒரு சடலம் மீட்பு

அக்டோபர், 10 கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவர் ஆக்ஸிஜன்

சோமசுந்தரம்,லோகநாதன் ஆகியோரை மீண்டும் இணைத்துக் கொண்டது கட்சியை வலுப்படுத்தும் செயலாகும் டத்தோ ஸ்ரீ கோ பழனிவேலின் முடிவிற்கு சிவராஜ் வரவேற்ப்பு

ம.இ.காவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞர் பிரிவைச் சேர்ந்த சோமசுந்தரத்தையும்,ம.இ.கா புக்கிட் குளுகோர் தொகுதி தலைவர் k.லோகநாதனையும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ

விளையாட்டுத் துறையை மேம்படுத்த வேண்டும் தோக்கா சுக்கான் விருது பெற்றவராக டத்தோ பீட்டர் வேலப்பன்:கருத்து

நமது நாட்டின் விளையாட்டுத் துறை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது இதை சரி செய்ய வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய ஆணைய குழு ஒன்றை அமைக்க வேண்டும் அப்போது தான்

இன்று நாடாளுமன்றத்தில் இந்த அண்டுக்காண வரவு செலவு அறிக்கை தாக்கல்

அக்டோபர்,10 இன்று காலை மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் 2015 ஆம் அண்டுக்காண வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார்.

புக்கிட் பிந்தாங் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

அக்டோபர் 10- நேற்று காலை புக்கிட் பிந்தாங் வெடி விபத்தில் காயமடைந்தவர்களில் 12 பேர் சிகிச்சை பெறுவதற்காக கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அவர்களில் 5 பேர்

புக்கிட் பிந்தாங் வெடி விபத்து கார் இழுவையாளர் மரணம்

அக்டோபர் 10- நேற்று அதிகாலை 4.17 மணியளவில் தலைநகர், புக்கிட் பிந்தாங் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் கார் இழுவையாளர் ஒருவர் மரணமடைந்தார். இதனை கோலாலம்பூர் போலீஸ்