மலேசியா

பி.கே.ஆர் கட்சியின் தலைவர்கள் மாற்றம்

அக்டோபர், 13 பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராக இருந்த ராபிஸி ரம்லி அக்கட்சியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவராக இருந்த அஸ்மின் அலி

MH17 விமானம் விபத்துக்குள்ளான இடத்துக்கு செல்ல அனுமதி கிடைத்தது

அக்டோபர், 13 கிழக்கு உக்ரேனில் MH17 விமானம் விபத்துக்குள்ளான இடத்துக்கு செல்ல ஆய்வுக்குழுவினருக்கு அனுமதி அளித்தனர் கிளர்ச்சி படையினர். விமானம் விமானம் விபத்துக்குள்ளான இடத்துக்குச் சென்று அங்கு சிதறிக் கிடக்கும்

பொதுத்தேர்தலில் வெற்றி பெற முக்கியத் திட்டங்களை கூறினார் பிரதமர்

அக்டோபர், 13 நாட்டின் 14-வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி கட்சி வெற்றி பெற 3 முக்கியத் திட்டங்களை அமல்படுத்தும் என பிரதமர் அறிவித்துள்ளார். பொருத்தமான வேட்பாளர், கட்சி ஒற்றுமை,

சிலாங்கூர் இஸ்லாமியப் பெண் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்தார்

அக்டோபர், 13 சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் பட்டதாரி ஷாமினி ஃபாயிஃகா சிரியாவில் இயங்கும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் அதிகரிப்பு

அக்டோபர், 11 அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்க எதிர்க்க்க்நோக்கும் நிதிப் பிரச்னையை கவனத்தில் கொண்டு, வீட்டுக் கடன் குறைந்தபட்சத் தொகையான 80 ஆயிரத்திலிருந்து 120,000க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அயர்ந்தபட்ச

ம.இ.கா தேர்தல்: சங்கப் பதிவதிகாரி முடிவை ஏற்போம்

ம.இ.கா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்த சங்கள்களின் பதிவிலாகா(ஆர்.ஒ.எஸ்)முடிவெடுத்தால்,அதை தாம் ஏற்று கொள்வதாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ.ஜி.பழனிவேல் நேற்று

அரசு  ஊழியர்களின்  சம்பளத்தை  உயர்த்த  வேண்டும்:கியுபெக்ஸ்

அக்டோபர், 11 அடுத்த  ஆண்டு  பொருள், சேவை  வரி  நடைமுறைக்கு  வருவதையொட்டி அரசு  ஊழியர்களின்  சம்பளத்தை  உயர்த்த  வேண்டும் என்று அரசு  ஊழியர்  சங்கங்களின்  கூட்டமைப்பான  கியுபெக்ஸ்

ம.இ.கா உலு சிலாங்கூர் தொகுதியில் சார்பில் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி

அக்டோபர், 11 தீபாவளி அன்பளிப்பு, 2014 தீபாவளியை முன்னட்டு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி ம.இ.கா உலு சிலாங்கூர் தொகுதி குவாலா குபு பாரு அலுவலகத்தில் இன்று

தேசநிந்தனை குற்றச்சாட்டை கண்டு நான் அஞ்சவில்லை:அம்பிகா

தேசநிந்தனை குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் வழக்கறிஞர் மன்ற தலைவர் அம்பிகா சீனிவாசன் விசாரிக்கப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து போலீஸ் தம்மை தொடர்பு கொள்ளவில்லை என்றார் அவர்.இச்சட்டத்தின்

இன்று எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராட்டம்: துருன் இயக்கம் அறிவிப்பு

’எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு’ என்ற தலைப்பில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் இன்று பிற்பகல் 2.30மணிக்கு சோகோ விற்பனை வளாகத்தில் நடைபெறும் என்று