மலேசியா

இன்று பினாங்கில் சர்வதேச தமிழ் மாநாடு

நவம்பர் 8, பினாங்கு சர்வதேசத தமிழ் மாநாடு இன்று மதியம் 2 மணிக்கு துவங்குகிறது. இன்று துவங்கி மூன்றுநாட்கள் நடைபெறும் இம்மாநாட்டு பிரதிநிதிகள் வாட்டர்பால் முருகன் கோவிலுக்கு செல்வார்கள்.

பினாங்கு புலாவ் கெண்டியில் ஒரு பெண்ணின் சடலம் கொடூரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 8, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பினாங்கு புலாவ் கெண்டியில் தலையில்லா பெண்ணின் உடல் கடலில் மிதக்க கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது, மேலும் ஒரு பெண்ணின் சடலம்

அன்வார் மீதான வழக்கில்: தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நவம்பர் 8, ஓரினப் புணர்ச்சி வழக்கில், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிரான இறுதி மேல்முறையீட்டு வழக்கின் இறுதி நாளான இன்று

திருநங்கைகலை பெண்கள்போல் மதிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

நவம்பர் 7, திருநங்கைகளுக்கு பெண்கள்போல் உடை அணியவும் பாவனை செய்யவும் உரிமை உண்டு என மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. பெண்களைப் போல் நடந்துகொள்ளும் முஸ்லிம்

அன்வார் மீது நீதிமன்ற நிந்தனை குற்றச்சாட்டு

நவம்பர் 7, எதிர்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் மீது நீதிமன்ற நிந்தனை குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என துணை அரசுத்தரப்பு வழக்கறிஞர் முகமட் ஷாபி கூறியுள்ளார். அன்வாரின்

உள்துறை அமைச்சம் மீது வழக்கு

நவம்பர் 7, பினாங்கு மாநிலத்தின் 9,000 தொண்டர்படையை சட்ட விரோதமானது என உள்துறை அமைச்சம் அறிவித்ததை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்தது.

மலேசியாவில் பெட்ரோலுக்கு உதவித்  தொகை: அரசாங்கம்

நவம்பர் 7, உலகளவில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதையொட்டி மலேசியாவில் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டியதில்லை என்று கூறும் அரசாங்கம், ரோன் 95 பெட்ரோலுக்கு இன்னமும் உதவித் தொகை

யு.பி.எஸ்.ஆர் வினாத்தாட்கள்: குற்றச்சாட்டை மறுத்தனர் தமிழாசிரியர்கள்

நவம்பர் 7,அண்மையில் யு.பி.எஸ்.ஆர் வினாத்தாட்கள் முன்கூட்டியே அம்பலமானது தொடர்பில் நீலாய் தமிழ்ப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்கள் மீது நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அக்குற்றச்சாட்டை அவர்கள்

பிடிபிடிஎன் கல்வி கடனுதவியை செலுத்துங்கள் இல்லையேல் கருப்புப்பட்டியலிடப்படுவீர்.

பிடிபிடிஎன் கல்வி கடனுதவி பெற்ற மாணவர்கள், தங்களின் கடனை திருப்பச் செலுத்துவதற்குத் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பு வழிகள் வழங்கப்பட்ட போதும் அதனை அவர்கள் நல்ல முறையில்

ரயில்வே தொழிற்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நோட்டீஸ்

நவம்பர் 6, ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் ஆட்சி குழு உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு வேலை நீக்கம் செய்ததுடன் மேலும் 45 பேரை தற்காலிக வேலை நீக்கமும் செய்து ரயில்வே