மலேசியா

பிரோஸ்டன் தேசிய மாதிரி ஆரம்ப தமிழ் பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை

பிரோஸ்டன்  தேசியமாதிரிஆரம்பதமிழ்பள்ளிகட்டுவதற்கானபூமிபூஜை 14-7-2014 காலை கோலசிலாங்கூரில் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் மாண்புமிகு பி.கமலநாதன் முன்னிலையில் நடைபெற்றது. 36 வகுப்பறைகொணட  இரண்டுபுதியகட்டிடங்களுடன் 6.11 லட்சம் செலவில் இப்பள்ளி உருவாகிறது

நாம்(NAAM) இயக்கத் திட்டங்களுக்கு பாராட்டு

இந்தியாவில் தமிழகத்தில் கோயம்பத்தூரில் இன்று 13/07/2014 காலை  கலை, இலக்கிய விழாவாக கவிப்பேரரசு வைரமுத்துவின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த அழகிய விழாவில்

சுகிம் (SUKIM) ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம்

மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார மன்றத்தின் ( SUKIM ) ஏற்பாட்டில் கெடாவில் உள்ள AIMST பல்கலைகழகத்தில் விளையாட்டு போட்டிகள் இன்று 11/07/2014 அதிகாரபூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது.

சீன நாட்டுக்காரர் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டார்.

மே மாதம் லஹாட் டதோவில் ஆயுதம் ஏந்திய நபர்களால் கடத்தப்பட்ட சீன நாட்டுக்காரர் ஒருவர் இன்று மீட்கப்பட்டுள்ளார். யாங் ஜாய் லின் இன்று காலை மீட்கப்பட்டதாக் மே

காலை 8 மணி வரை காற்றுத் தூய்மைக்கேடு

கோலாலம்பூர், ஜூலை 9- இன்று காலை 8 மணி வரையில், நாடளாவிய நிலையில் 12 இடங்களில் மிதமான காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் இலாகா

நோன்பு பெருநாளின்போது சமையல் எண்ணெய் தட்டுபாடு வராது

நோன்பு பெருநாளின் போது சமையல் எண்ணெய் தட்டுபாடு ஏற்படாது என்று உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாசன் மாலிக் தெரிவித்தார். 8/7/2014 நோன்பு

1 நாளில் 100-இல் 7/8 பேர் அடையாள அட்டையைத் தொலைக்கின்றனர்

கோலாலம்பூர், 7 ஜூலை – நாட்டில் ஒவ்வொரு நாளும் 100இல் 7 அல்லது 8 பேராவது மைகாட் அட்டையைத் தொலைப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு உள்துறை

முஸ்லிம் உணவகங்களுக்கு நோன்பு மாதத்தில் மூன்று மணிக்குமுன் உணவு விற்க தடை

புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடிக்கின்றனர். முஸ்லிம் உணவகங்கள்  பிற்பகல் மூன்று  மணிக்குமுன்  உணவு  விற்பது  தடை செய்யப் பட்டிருப்பதாக  பிரதமர் துறை  அமைச்சர்  ஜமில்  கீர்