மலேசியா

மலேசிய இந்தியர் வாகன தொழில்நுட்பவியலாளர் சங்கம்  துவக்கவிழா - டத்தோ M.சரவணன்

மலேசிய இந்தியர் வாகன தொழில்நுட்பவியலாளர் சங்கம்  துவக்கவிழா மற்றும் தேசிய திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தங்க கை கோப்பையும்வழங்கும் நிகழ்ச்சி நேற்று

எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் ம.இ.கா 9 நாடாளுமன்ற மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டி - டாக்டர் சுப்ரா அறிவிப்பு

நேற்று  07/03/2017 ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் சில முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, எதிர்நோக்கவிருக்கும் 14வது பொதுத்தேர்தலின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தயார்நிலை

குவாங் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம்

குவாங் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் முன்னாள் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வரவேற்கப்பட்கின்றனர். சங்கத்தில் உறுப்பினர் பதிவுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். சி.எஸ்.நாயுடு  

சிலாங்கூர் மாநில அரசின் சுகாதார சிகிச்சை அட்டையை கோலகுபு சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கு வழங்கினார்

கோலகுபு சட்டமன்ற சேவை மையத்தில் சிலாங்கூர் மாநில அரசின் சுகாதார சிகிச்சை அட்டையை முதல்கட்டமாக கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் திரு. லீ கீ ஹியோங் மனுசெய்த

2017 ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விருது பெற்றவர்களுக்கு பாரட்டு விருந்து நிகழ்வு.

 2017 ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விருது பெற்றவர்களுக்கு பாரட்டு விருந்து நிகழ்வு 01/03/2017 மாலை தானா மேரா தமிழ் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டத்தோ

மலேசியர்களுக்கு தரமான சிகிச்சை வழங்க சுகாதர அமைச்சின் தொடர் நடவடிக்கை குறித்து மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்

மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களின் இன்றைய 01/03/2017 பத்திரிக்கைச் செய்தி மலேசிய சுகாதார அமைச்சு வாழ்க்கை முறையின் அடிப்படையில்

தமிழ்வழி பாடத்தில் மேற்கல்வியை முடித்த மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி ஆசிரியர் வேலை

சுல்தான் இட்ரிஸ்(UPSI) கல்வியல் பல்கலைக்கழக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து கல்வி துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதன் ஒரு பத்திரிக்கை செய்தி வெளிடிட்டார். 2014ம் மற்றும்

இளையோர் மேம்பாட்டு கண்காட்சி 2017 அறிமுகம் மற்றும் விளக்க கூட்டம்

ம.இ.காவின் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இளையோர் மேம்பாட்டு கண்காட்சி 2017 பற்றி அறிமுகம் மற்றும் விளக்க கூட்டம் நேற்று 28/02/2017 நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ

மலேசிய இந்தியர்களின் எதிர்கால வளர்ச்சி திட்டங்களை வரையறுப்பதற்கான கருத்தரங்கம்

நேற்று இந்தியர்களின் வருங்கால வளர்ச்சி திட்டத்தை விவாதிப்பதற்காகவும் அதனை முழுமையான முறையில் வரையறுப்பதற்கான ஒரு கருத்தரங்கு 27/02/2017 நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கின் நோக்கமானது பல பிரிவுகளில் அதாவது

ஜோங் நாமை கொலை செய்தது வட கொரியாதான் - சிவராஜ் சந்திரன்

வட கொரியா தலைவர் திரு.கிம் ஜோங் உன்னின் சகோதரர் திரு ஜோங் நாமின் மரணம் பற்றி மலேசிய அரசின் விசாரனை குறித்து குறை கூறி உள்ள வட