மலேசியா

வழக்கறிஞர் பொன்முகம் நினைவேந்தல்

வழக்கறிஞர் பொன்முகம் நினைவேந்தல் நிகழ்வு , வியாழன்(27-7-2017) மாலை 6.00 மணிக்கு , டத்தோ ப.சகாதேவன் தலைமையில், டான்ஸ்ரீ சோமா மண்டபத்தில் நடைபெற்றது.

சை.பீர்முகமதுவின் நூல்கள் டக்டர் சுப்ரா வெளியிட்டார்

ம.இ.கா தலைமையகமும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து ஏற்பாட்டில், ம.இ,கா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமாகிய டத்தோஸ்ரீ டாக்டர்ச.சுப்பிரமணியத்தின் தலைமையில், எழுத்தாளர் சை.பீர்முகமதுவின் நூல்கள் வெளியீடு நிகழ்ச்சி

6 வது மிஸ்டர் லிட்டில் இந்தியா போட்டி துவங்கியது

மலேசிய இந்தியர் பாடி பில்டிங் கழகத்தின் ( MIBBA) 6 வது மிஸ்டர் லிட்டில் இந்தியா அனைத்துலக இந்திய உடற் கட்டழகர் போட்டி இன்று 28/07/2017 ம.இ.கா தலைமையகத்தில்

தேசியத் தலைவரின் கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ் சுமார் 900 இந்திய மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர்

மஇகா புதிதாகத் தொடங்கியுள்ள தேசியத் தலைவரின் கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ், இவ்வாண்டு சுமார் 900 இந்திய மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர். இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ள

ம.இ.கா செலாயாங் தொகுதி 23 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு

ம.இ.கா செலாயாங் தொகுதி 23 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு ஞாயிற்றுக் கிழமை 23/07/2017 அன்று  மாலை 07.00 மணிக்கு நடைபெற்றது . மாநாட்டை தொகுதி தலைவர் திரு.

மலேசிய இந்து சங்கம் பத்தாங்காலி வட்டாரப் பேரவையின் இரண்டாம் ஆண்டு திருமுறை ஓதும் விழா

மலேசிய இந்து சங்கம் பத்தாங்காலி வட்டாரப் பேரவையின் இரண்டாம் ஆண்டு திருமுறை ஓதும் விழா இன்று 23/07/2017 காலை 07.30 மணிக்கு துவங்கி மாலை 04.30 மணிவரை

அம்மா அறவாரியத்தின் விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை டத்தோ ப.கமலநாதன் வழங்கினார்

இன்று 22/07/2017 அன்று டத்தாரான் மெர்டேக்காவில் அமைந்துள்ள சிலாங்கூர் க்ளப்பில் 2016 எஸ்.பி.எம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு “அம்மா அறவாரியத்தின்

இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நற்பண்புகளைப் போதிக்கும் இந்து சமய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும் - டாக்டர் சுப்ரா

சிகாமட் நாடாளுமன்ற இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான “இந்து சமயப் பயிலரங்கம்” இன்று 21/07/2017 அன்று காலை 08.00 மணிக்கு துவங்கி மாலை 04.30 மணி வரை பத்து

அரசியலுக்கும், சமுதாயத்துக்கும் நல்ல அணுக்கமான தொடர்பு இருக்க வேண்டும் மலாக்கா நிகழ்வில் டாக்டர் சுப்ரா பேச்சு

அரசியலுக்கும், சமுதாயத்துக்கும் நல்ல அணுக்கமான தொடர்பு இருக்க வேண்டும், அப்போதுதான் சமுகத்துக்காக மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறும் என ம இ கா தேசியத்

மலாக்காவில் இந்தியர்களுக்காக சமூக மண்டபம் டாக்டர் சுப்ரா அறிவிப்பு

ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியில் விரைவில் மலாக்காவில் இந்தியர்களுக்காக சமூக மண்டபம். அந்த மண்டபம் பத்து பெரண்டாமிலுள்ள