மலேசியா

தேசநிந்தனைச் சட்டத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது

அக்டோபர், 20 தேசநிந்தனை சட்டம் குறித்து மலேசியாவின் விவாதத்தில் அமெரிக்கா தலையிட கூடாது என வீட்டுவசதி நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் ஊராட்சித் துரை அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான்

தீபாவளியையொட்டி வியாபாரிகளுக்கு விலை கட்டுப்பாடு

அக்டோபர், 20 அடுத்த ஒரிரு தினங்களில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியையொட்டி அத்தியாவசிய உணவு பொருள்களுக்கான விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ள வேளையில் சம்பந்தப்பட்ட பொருள்களுக்கான இளஞ் சிவப்பு நிற விலை அட்டை அனைத்து

தீவிரவாதத்தை ஒடுக்க புதிய சட்டம்

அக்டோபர், 20 தீவிரவாதத்தை கருத்தில் கொண்டு அதை சமாளிக்க புதிய சட்டம் ஒன்றை உள்துரை அமைச்சகம் தயாரித்துவருகிறது என டத்தோ ஸ்ரீ அஹமட் ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார். இந்த

வரவுக்கு மிஞ்சி அளவில் செலவு செய்வதால் திவாலாகும் மலேசிய இளைஞர்கள்

அக்டோபர், 20 மலேசிய இளைஞர்கள் பலர் வரவுக்கு மிஞ்சி அளவில் செலவு செய்வதால் விரைவில் திவாலாவதாக பிரதமர் துறை அமைச்சர் நேன்சி சுக்ரி தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில்,

எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்பு

அக்டோபர், 18 மேற்கு ஆப்பிரிக்கா தொடங்கி அமெரிக்கா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவி விட்டதையடுத்து, அந்நோய் மலேசியாவிலும் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகம் தீவிரமாக

தமிழ்ப்பள்ளிக்காக கறுப்பு உடை அணிந்து துக்க தீபாவளி

அக்டோபர், 18 செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என வாக்குறுதிகள் கொடுத்தவர்கள் அனைவரும் தங்களின் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதால் இந்த வருட தீபாவளியை கறுப்பு உடையில் துக்க உண்ர்வுடன்

தேசநிந்தனை சட்டத்தை எதிர்த்து பேரணி

அக்டோபர், 18 மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் அமைதி, சுதந்திர பேரணி, நேற்று காலை 11மணி அள்வில் பாடங் மெர்போக் கார் நிறுத்துமிடத்தில் தொடங்கி நாடாளுமன்றத்தில் முடிந்தது. தேசநிந்தனை சட்டத்தில்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: மலேசியாவிற்கு இடம்

அக்டோபர், 18 நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. 2 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. இதில் பாதுகாப்பு கவுன்சில் 15

தமிழுக்கு ஏன் இந்த அவல் நிலை

அக்டோபர், 18 தங்கா நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்து பெருமக்களிக்கு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்த்து பதாகை மாட்டப்பட்டுள்ளது. அப்பதாகையில் தமிழ் வார்த்கையிலுள்ள எழுத்து பிழைகளை கருத்தில் கொள்ளாமல்

மறுதேர்தல் கோரி ம.இ.கா மனு

அக்டோபர், 18 கடந்த ஆண்டு ம.இ.கா பொது தேர்தலில் அதிகமான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதை முன்னிட்டு அத்தேர்தலில் திருப்தி அடையாதவர்கள் மறுதேர்தல் நடத்துமாறு பிரதமரிடம் மனு சமர்ப்பித்தனர். டத்தோ.டி.மோகன், டத்தோ