மலேசியா

எபோலா வைரஸ் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்:மலேசிய அரசு

எபோலா வைரஸ் தாக்குதலிருந்து தங்களைத் காத்துக் கொள்ள வேண்டும் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.உலகில் இதுவரை எபோலா நோய்க்கு 932 பேர் பலியாகியுள்ளன என உலக சுகாதார

காலிட் இப்ராகிமுக்கு:கடிதம் அனுப்பப்பட்டது

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் பதவி விலக மறுப்பது ஏன் என்று காரணம் கேட்டுக் கடிதம் அனுப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஒழுங்கு

விசாரணைக்காக நியுசிலாந்து அனுப்பப்படுகிறர்:ரிஸல்மான்

மலேசிய முன்னாள் தூதரக இராணுவ அதிகாரி நீதிமன்ற விசாரணைக்காக நியுசிலாந்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது தொடர்பாக மலேசியா இந்தோனேசியா ஆகிய நாடுகள் சட்ட

தெலுக் பஹாங்கில்:நிர்வாண விளையாட்டு போட்டி

ஜோர்ஜ்டவுன், 5 ஆகஸ்டு- சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் “தெலுக் பஹாங்கில் நிர்வாண விளையாட்டு விழா” எனும் காணொளி குறித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு

2 மருத்துவக்கல்வி மாணவர்கள் பலி

ஜூன் 8- கூச்சிங்கில் மூன்று ஆடவர்களால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த இரு மருத்துவக்கல்வி மாணவர்கள் பலியாகினர். உடலில் ஏற்பட்ட பலத்தக் காயங்களால் 23 மற்றும்

MH17 விமான விபத்து விசாரணை:அமெரிக்க இராணுவம் உக்ரைன் அனுப்பப்பட்டுள்ளது.

MH17 விமான விபத்து விசாரணை:-MH17 விமான விபத்து குறித்த புலனாய்வுக்கு உதவும் வகையில் அமெரிக்க இராணுவம் உக்ரைன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 8-ஆம் தேதி :MCD சாப்பிட வேண்டாம்

கோலாலம்பூர் ஆகஸ்டு 8-ஆம் தேதி மலேசியாவில் MCD புறக்கணிப்பு நாள்.அன்றைய நாள் அதை வாங்கி சாப்பிடாமல் MCD—யைப் புறக்கணிப்போம் என்ற குறுந்தகவல் மலேசியாவில் பரவி வருகிறது.

ஶ்ரீ மகா பிரத்தியங்கிரா சக்தி பீட பக்தர்களுக்குத் தரிசனம் தரும் நாகம்

மலாக்கா, கெசாங் பாஜாக்கில் அமைந்துள்ள ஶ்ரீ மகா பிரத்தியங்கிரா சக்தி பீடத்தில் நடைபெற்ற பூஜையின் போது நாகம் ஒன்று பக்தர்களுக்கு காட்சி தரும் காணொளி காட்சி வேகமாகப்

தமக்கு பதவி நீக்கம் கடிதம் வரவில்லை: சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம்

கெஅடிலான் கட்சியிலிருந்து தமக்கு பதவி நீக்கம் கடிதம் கிடைத்ததாகப் பரவி வரும் கருத்தை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

MH17 விமான விபத்தில் பலியானோரின் மற்றொரு சவப்பெட்டி நெதர்லாந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.

MH17 விமான விபத்தில் பலியானோரின் சிதைந்த உடல்பாகங்கள் அடங்கிய மற்றொரு சவப்பெட்டி விமானம் மூலம் நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.