மலேசியா

மலேசிய பொருளாதாரம் குறித்த முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன

ஜனவரி 21, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மலேசியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைக் கையாளும் வகையில், புதிய செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை இன்று காலை தொலைக்காட்சி வழி

ம.இ.கா தலைமையகத்தில் கதவடைப்பு இல்லை

ம.இ.கா தலைமையகத்தில் எந்தவித கதவடைப்பும் இல்லை. வழக்கம்போல் அலுவலகப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ம.இ.கா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். ம.இ.கா

பொருளாதார மேம்பாடு மற்றும் நிலை குறித்த மாநாட்டை பிரதமர் தொடக்கி வைத்தார்

ஜனவரி 20- புத்ரா ஜெயா அனைத்துலக வர்தக மையத்தில் நடந்து வரும் 2015ஆம் ஆண்டிற்கானத் தற்போதைய பொருளாதார மேம்பாடு மற்றும் நிலை குறித்த மாநாட்டை பிரதமர் டத்தோ

பினாங்கு லைன் கிலியர் உணவுக் கடையின் மாநகர மன்றம் அதிரடி சோதனை

ஜனவரி 20, இன்று காலை பினாங்கு மாநகர மன்றம் நடத்திய அதிரடிச் சோதனையில் லைன் கிலியர் உணவுக் கடையின் பொருட்கள் பறிக்கப்படுள்ளன. பினாங்கு மாநிலத்திற்குப் பெயர்போன உணவுக்

இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை

ஜனவரி 20, 27 வயது நிறம்பிய ஆடவரைக் கொலைச் செய்ததன் பேரில் இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை காத்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி

சரவாக் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது

ஜனவரி 19, கிழக்கு கடற்கரை பெனிசுலா பகுதிகளில் வெள்ளப் குறைந்த நிலையில். கடந்த மூன்று நாட்களாக பெய்ந்து வரும் தொடர் மழையால் குச்சிங், கோட்டா, சமரஹான், முகஹா,

சிலாங்கூர் மாநிலத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஜனவரி 19, சிலாங்கூர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Sepang நகரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மலேசிய தமிழர்கள் மிக சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.  

நாம் இயக்கத்தின் சர்பில் தமிழர் திருநாள் விழா 2015

ஜனவரி 19, தமிழர் திருநாள் பொங்கல் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மலேசிய தமிழர்கள் மிக சிறப்பாக கொண்டாடினர். நாம் இயக்கத்தின் சர்பில் பொங்கல் விழா நேற்று

கே.ஃப்.சி உணவகத்தில் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது

ஜனவரி 19, கே.ஃப்.சி துரித உணவகத்தில் சண்டையிட்டுக் கொண்ட தனது ஊழியர்களால் இந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள கே.ஃப்.சி

சரவாக்கில் பல பகுதிகளில் மோசமான வெள்ளம்

ஜனவரி 19, தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையால் சரவாக்கில் பல பகுதிகளில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சரவாக்கில் கடந்த சில தினங்களாக கடுமையான தொடர் மழை