மலேசியா

சிலாங்கூர் அரசங்கம் இந்து கோவில்களை இடிக்க திட்டம்

பிப்ரவரி 26, சிலாங்கூர் அரசங்கம் சுமார் 100 இந்து கோவில்களை இடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் கணபதிராவ் அண்மையில் கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கென

செம்பக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது

பிப்ரவரி 26, மார்ச் மாதம் நடைபெறவுள்ள செம்பக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி கட்சிப் போட்டியிடாது எனப் தேசிய முன்னணி கட்சியின் தலைவரும் பிரதமருமான டத்தோ

மக்கள் கூட்டணி வழங்கிய வாக்குறுதிகள் என்னவாயிற்று

பிப்ரவரி 25, தேசிய முன்னணி ஆட்சியில் தான் கோயில்கள் இடிக்கப்படும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எங்கள் ஆட்சிக்குள் இருக்கும் எந்தவொரு மாநிலத்திலும் கோயில்கள் இடிப்படாது என மார்த்தட்டி

ம.இ.கா பிரச்சனை தேசிய முன்னணி தலைமைத்துவத்தைக் குறைக்கூற வேண்டம்: துணைப்பிரதமர்

பிப்ரவரி 25, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க நிங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால், நிலைமை மோசமானால், தேசிய முன்னணி தலைமைத்துவத்தைக் குறைக்கூறக்கூடாது

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக வேண்டுமென்றால் அசிசா பெர்மாத்தாங் பாவு தொகுதியில் போட்டியிட வேண்டும்

பிப்ரவரி 24, டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா  வான் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு பாஸ் கட்சி தடையாக இருக்காது என அக்கட்சியின்

3 மூன்று முறை திசை மாறி சென்றது MH370 விமானம்

பிப்ரவரி 24, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் அண்டார்டிகா நோக்கி செலுத்தப்பட்டதாக தொலைக்காட்சி புவியியல் ஆவணப்படம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

ம.இ.கா கிளை தேர்தல்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது

பிப்ரவரி 21, விரைவில் நடைபெறும் உள்ள ம.இ.கா கிளை தேர்தல்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள வேளையில், நெகிரி செம்பிலானில் தொகுதி தலைவர், துணை தலைவர், உதவி தலைவர், பேராளர்களுக்கு

ம.இ.கா பிரச்சனைகளை தீர்க்க விட்டுகொடுத்து போகத் தயார்: எஸ்.சோதிநாதன்

பிப்ரவரி 20, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க விட்டுகொடுத்து போகத் தயார் என்றும் ஆனால் நிபந்தனை மீறப்படுமானால் நீதிமன்றம் செல்வோம் என ம.இ.கா

தேசிய தலைவர் ஒப்புதல் தராவிட்டாலும் ம.இ.காவில் தேர்தல் நடக்கும்

பிப்ரவரி 20, ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் ஒப்புதலுடனோ ஒப்புதல் இன்றியோ சங்கப்பதிவதிகாரி சிபாரிசு செய்ததற்கு ஏற்ப, 2009 ஆம் ஆண்டு மத்திய செயலவைக்கு