மலேசியா

பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

527-வது புதிய தமிழ்ப்பள்ளிக்கூடமான பண்டார் மக்கோத்தா, செராஸில் பள்ளிக்கூடத்திற்கான அடிக்கல்நாட்டு விழா இன்று 30/06/2017 காலை 08.00 மணிக்கு துவங்கியது. சிலாங்கூரில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய

MIMA SRC ஏற்பாட்டில் கலைஞர்கள் மீடியா ஒற்றுமை கால்பந்து போட்டி

சமீபத்தில் காலமான மலேசிய தமிழ் கலைஞர் ஜோ மற்றும் சதீஷ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் MIMA SRC ஏற்பாட்டில் ஓம் – கலைஞர்கள் மீடியா ஒற்றுமை

ஜே.பி.மணிமாறன் சிகிச்சைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி - 55 கலைஞர்கள் கட்டணமின்றி பங்குபெற்றனர்

ஜே.பி.மணிமாறனுக்கு இலங்கையில் நடைபெறும் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டும் முயற்சியாக விருந்துடன் கூடிய இன்னிசை இரவு நிகழ்ச்சி ஜோகூர் பாரு கலைஞர்கள் ஏற்பாட்டில் 27 ஜுன் 2017

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் மலேசிய தமிழ் குறும்படம்.

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் மலேசிய தமிழ் படம் “ஒரே பயணம்” ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. AtoZ Entertainment தயாரித்து இருக்கும் 11 நிமிடம் கொண்ட இந்த சஸ்பென்ஸ்

மாமன்னருக்கு பிரதமர் தனது அமைச்சர்களுடன் ரமலான் வாழ்த்து தெரிவித்தார்

ரமலான் நோன்பு பெருநாளை முன்னிட்டு மலேசிய மாமன்னரை அவரது அரண்மனையில் மலேசிய பிரதம மந்திரி  டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தலைமையில் அனைத்து மத்திய அமைச்சர்கள் சந்தித்து தங்கள்

உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 2017

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் “இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 24/06/2017

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி முதலாம் ஆண்டு திருவிழா

ஸ்ரீ ராகவேந்திர மலேசியா மந்திராலயம் சார்பில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி முதலாம் ஆண்டு திருவிழா பத்து ஆராங், சிலாங்கூரில் 23-6-2017 வெள்ளிக்கிழமை முதல்  25-6-2017 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த

டத்தோஸ்ரீ சுப்ரா டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் நியமனத்திற்கு பிரதமருக்கு நன்றி கூறினார்.

மஇகாவின் கோரிக்கையை ஏற்று, கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை நீட்டித்திருப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு மஇகா

டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் மேலவை தலைவரானார்.

டத்தோ ஸ்ரீ விக்னேஸ்வரன் இன்று 23/06/2017 காலை மேலவையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மேலவை தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். 52 வயதான ம.இ.கா துணைத் தலைவரான டத்தோ

"மெகா மை டப்தார்" ஆவணப் பதிவு நடவடிக்கையின் வழி ஏறத்தாழ 2,500 பேர் பதிவு செய்துள்ளனர்

கடந்த ஐந்தாம் திகதி தொடங்கி இன்று வரை(22/06/2017)  நாடு முழுவதும் 23 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் “மெகா மை டப்தார்” ஆவணப் பதிவு நடவடிக்கையின் வழி ஏறத்தாழ