உயர்கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் – போர்ட் டிக்சன் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது
ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு உயர் கல்வி துறை ஏற்பாட்டில் உயர்கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை 30/07/2017 காலை 10.00 மணிக்கு துவங்கி
ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு உயர் கல்வி துறை ஏற்பாட்டில் உயர்கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை 30/07/2017 காலை 10.00 மணிக்கு துவங்கி
ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி “பேசு தமிழா பேசு 2017” கடந்த 29/07/2017 அன்று நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு
கோம்பாக் தொகுதியை சார்ந்த சுமார் 100 பொதுமக்களுக்கு இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி 30/07/2017 நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ T.மோகன் கலந்து கொண்டு
ம.இ.கா தேசிய மகளிர் பிரிவு தலைவி டத்தோ திருமதி மோகனா முனியாண்டி யின் பிறந்தநாள் விழா 30/07/2017 ம.இ.கா தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்
மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய ஆலய மாநாடு இன்று 30/07/2017 காலை துவங்கி மாலை வரை Institute பெங்கூருசான் கெசியாத்தான் ஜாலான் ரூமா சாகிட் ,
கூலிம் பண்டார் பாரு தொகுதியின் 23ஆம் ஆண்டு பேராளர் மாநாடு 28/07/2017 அன்று நடைபெற்றது. மாநாட்டில் தொகுதி தலைவர் டாக்டர் எஸ். ஆனந்தன் கலந்துகொண்டார். மாநாட்டில் மேலவை தலைவர்
S.சரவணன் இயக்கத்தில் VJ எமர்ஜென்சி மற்றும் ஆதித்யம் மேகநாதன் தயாரிப்பில் மலேசிய மற்றும் சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் அழல் என்ற புதிய மலேசிய தமிழ் திரைப்படம் உருவாகி
எதிர்வருகின்ற 14வது பொதுத் தேர்தலுக்கு ம.இ.கா கட்சி தன்னை தயார் படுத்திக் கொண்டு வருகிறது. இந்த வகையில் ம.இ.கா போட்டியப் போகும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகள்
வழக்கறிஞர் பொன்முகம் நினைவேந்தல் நிகழ்வு , வியாழன்(27-7-2017) மாலை 6.00 மணிக்கு , டத்தோ ப.சகாதேவன் தலைமையில், டான்ஸ்ரீ சோமா மண்டபத்தில் நடைபெற்றது.
ம.இ.கா தலைமையகமும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து ஏற்பாட்டில், ம.இ,கா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமாகிய டத்தோஸ்ரீ டாக்டர்ச.சுப்பிரமணியத்தின் தலைமையில், எழுத்தாளர் சை.பீர்முகமதுவின் நூல்கள் வெளியீடு நிகழ்ச்சி