உலகம்

தாய்லாந்திற்கான பயணம் இருவழி உறவை வலுப்படுத்தும் - பிரதமர் நம்பிக்கை

கோலாலம்பூர், 19/04/2025 : தாய்லாந்திற்கான அதிகாரப்பூர்வப் பயணம், மலேசியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையிலான இருவழி உறவை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் எல்லை மேம்பாட்டு துறைகளை வலுப்படுத்த புதிய வாய்ப்பை

மியன்மாரில் அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஏ.டி.எம் மருத்துவக் குழு திரும்பப் பெறப்படும்

தாப்பா, 18/04/2025 : மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மலேசிய இராணுவப் படை ஏ.டி.எம் மருத்துவக் குழுவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவர்களை திரும்பப் பெற மலேசியா தயாராக

புதிய பாண்டா கரடி ஜோடியை மலேசியா பெறவுள்ளது

கோலாலம்பூர், 17/04/2025 : சீனாவின் சிறப்பு தூதர்களாக கருதப்படும், புதிய பாண்டா கரடி ஜோடியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு மலேசிய பெறவுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்

சீனா அதிபர் கம்போடியாவிற்கு புறப்பட்டார்

சிப்பாங், 17/04/2025 : மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மலேசியாவிற்கு மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருந்த சீனா அதிபர் சீ ஜின்பெங்,

ஆசியான்; பொது சேவை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது & பிடிபிஆர் குறித்து வெளியுறவு அமைச்சர் பரிந்துரைப்பார்

சிப்பாங், 17/04/2025 : எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள 46-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அக்டோபரில் நடைபெறும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு, பொது

புவிசார் அரசியல் & பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து சீன அதிபருடன் பிரதமர் கலந்துரையாடல்

சிப்பாங், 17/04/2025 : ஆசியான்-சீனா இடையிலான உறவுகள் உட்பட தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து சீன அதிபர் சீ ஜின்பெஙுடன் பிரதமர் டத்தோ

மூன்றாவது முறையாக நடைபெற்ற ஆசியான்-இந்தியா கலைஞர்கள் முகாம்

ஷிலோங்[இந்தியா], 16/04/2025 : ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பல்வேறு கலாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் மூன்றாவது முறையாக ஆசியான்-இந்தியா கலைஞர்கள் முகாம் 3.0. இந்தியா,

அரசுமுறை பயணமாக மலேசியா வந்துள்ள சீன அதிபருக்கு மாமன்னர் அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கினார்

இஸ்தானா நெகரா, 16/04/2025 : இன்று (ஏப்ரல் 16) இஸ்தானா நெகாராவில் சீன மக்கள் குடியரசின் தலைவர் மேதகு (TYT) ஜி ஜின்பிங்கின் அரசு முறை வருகையுடன்

மலேசியா வந்தடைந்த சீன அதிபரை விமான நிலையத்தில்  பிரதமர் வரவேற்றார்

கோலாலம்பூர், 15/04/2025 : இன்று மாலை சீன அதிபர் திரு. ஸி ஜின்பெங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக மலேசியா வந்தடைந்தார். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்