உலகம்

எகிப்தில் படகு மீது கப்பல் மோதி 13 பேர் பலி

டிசம்பர் 17, குவைத் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று இத்தாலியில் இருந்து சவுதி அரேபியா நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்தக் கப்பல், எகிப்தில் மத்தியதரைக்

அமெரிக்காவில் மூன்று இடத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம மனிதன்

டிசம்பர் 16, அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் உள்ள மோன்ட்கோமேரி கவுன்டியில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் புகுந்த மர்ம மனிதன் 5 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளான். லோயர்

உலக அழகிப் பட்டம் வென்றார் தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ்

டிசம்பர் 15, லண்டனில் நேற்று 121 நாடுகள் பங்கேற்ற, 64 வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை

தைவானில் நிலநடுக்கம்

டிசம்பர் 12, தைவானின் வடகிழக்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகி

பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 11 தீவிரவாதிகள் பலி

டிசம்பர் 11, பாகிஸ்தானில் கைபர் மாவட்டம் திரா பகுதி ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. தலீபான் மற்றும் தடை செய்யப்பட்ட மற்றொரு தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ இஸ்லாம்

சர்வதேச அளவில் அபாயகரமான நாடுகள் பட்டியல்

டிசம்பர் 10, அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த ‘இன்டல் சென்டர்’ என்ற நிறுவனம் சர்வதேச அளவில் மிக அச்சுறுத்தலான (அபாயகரமான) நாடுகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் ஈராக்

சீனாவில் 2010ல் இருந்து 2012 வரை 1,00,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன

டிசம்பர் 10, சீனாவில் சட்ட விரோதமாக தந்தங்கள் விற்பனை காரணமாக, ஆப்பிரிக்க யானைகள் கொலை அதிகரித்திருப்பதாகவும், இதனால் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவும், வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை

பிலிப்பைன்ஸில் ஹகுபிட் புயல் தாக்குதலில் 21 பேர் பலி

டிசம்பர் 9, பிலிப்பைன்சை தாக்கிய ஹகுபிட் புயலுக்கு 21 பேர் பலியானார்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவம் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம்

444 கிலோ எடை கொண்ட உலகின் குண்டு மனிதர் மரணம்

டிசம்பர் 8, இங்கிலாந்தை சேர்ந்தவர் கெய்த் மார்ட்டின். இவரது உடல் எடை 444 கிலோ. எனவே உலகின் மிக குண்டான மனிதர் என அழைக்கப்பட்டார். அதிக உடல்

ஏமனில் படகு கவிழ்ந்து விபத்து: ஆப்பிரிக்க அகதிகள் 70 பேர் பலி

டிசம்பர் 8, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் 70 பேர், படகில் புலம்பெயர்ந்து சென்ற போது ஏமன் நாட்டில் படகு விபத்துக்குள்ளானது. இதில் அப்படகில் பயணம் செய்த