உலகம்

மெக்கா மசூதி விபத்து உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி இளவரசர் உத்தரவு

செப்டம்பர் 25, மெக்கா மசூதி ஹஜ் பயணிகள் 717 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு

உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை கொண்டாட்டம்

செப்டம்பர் 24, இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடி வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்கள், திடல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றது. தொழுகையில்

முதல்முறையாக அமெரிக்கா சென்றார் போப்

செப்டம்பர் 23, போப் நான்கு நாள் சுற்றுப்பயணமாக கியூபா சென்றார். பல்வேறு விவகாரங்கள் குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் போப் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்றிரவு தனது பயணத்தை

ஐ.எஸ். தீவிரவாதிகளை அடக்கும் அமெரிக்கா

செப்டம்பர் 21, ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்கா 12 வான் தாக்குதல்களை நடத்தின. அமெரிக்கா படைகள் சிரியாவில்

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அருண் ஜெட்லி

செப்டம்பர் 19, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெற்ற இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி மந்திரி

பாகிஸ்தானில் விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

செப்டம்பர் 18, இன்று அதிகாலை சுமார் 10 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக்

இலங்கையில் நடந்த போர் குற்றம் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்

செப்டம்பர் 14, 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல்

ஜப்பானில் பலத்த மழை ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்

செப்டம்பர் 12, ஜப்பானில் பெய்து வரும் பலத்த மழையால் பல ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாகி உள்ளனார். இதுவரை

அமெரிக்காவாழ் இந்தியப் பெண்ணுக்கு தேசிய மனிதநேய விருது

செப்டம்பர் 11, அமெரிக்காவாழ் இந்தியப் பெண் ஜும்பா லாஹிரி(48) என்பவருக்கு அமெரிக்காவின் எழுத்துத் துறையின் மிக உயரிய விருதான தேசிய மனிதநேய விருதினை வழங்கி அமெரிக்க அதிபர்

சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு வர வாய்ப்பு

செப்டம்பர் 10, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தாண்டுக்குள் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் வருவர் என ஐ.நா அகதிகள் அமைப்பு கூறியுள்ளது. உள்நாட்டு போர் காரணமாக