உலகம்

53 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன விமானம்

பிப்ரவரி 10, சிலி நாட்டில் 53 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்களை மலையேறும் வீரர்கள் வீடியோவாக படம் பிடித்து அரசுக்கு கொடுத்துள்ளனர். 1961ம் ஆண்டு

எகிப்தில் கால்பந்தாட்ட போட்டி கலவரம்: 14 பேர் பலி

பிப்ரவரி 9, எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தால் 14 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர். கெய்ரோவில் உள்ள ஏர்

14வது தமிழ்மொழி குறித்த சர்வதேச மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது

பிப்ரவரி 7, தமிழ் இணையதள உபயோகிப்பு மற்றும் கணினி தொடர்பான 14வது சர்வதேச மாநாடு சிங்கப்பூரில் வரும் மே 30ல் தொடங்கி ஜூன் 1ம் தேதிவரை 3

தைவான் விமான விபத்து 31 பேர் பலி

பிப்ரவரி 6, தைவான் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்தது. தைவான் நாட்டின் டிரான்ஸ் ஆசிய நிறுவனத்தின் பயணிகள் விமானம் 58 பேருடன் தைபே நகரின்

தைவான் விமான விபத்து: 25 பேர் பலி

பிப்ரவரி 5, தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் புறப்பட்ட டிரான்ஸ் ஆசிய நிறுவனத்தின் ஏ.டி.ஆர் ரக பயணிகள் விமானம் சாலையில் உள்ள பாலத்தில் மோதி ஆற்றுக்குள் விழுந்தது.

செல்பி மோகமே விமான விபத்துக்கு காரணம்

பிப்ரவரி 5, அமெரிக்காவில் நடந்த விமான விபத்து ஒன்றுக்கும், செல்பி மோகமே காரணம் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. செஸ்னா 150 கே’ எனப்படும் சிறிய ரக

தைவானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 15 பேர் பலி

பிப்ரவரி 4, தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன்

தைவானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 9 உடல்கள் மீட்பு

பிப்ரவரி 4, தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன்

தைவானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 2 பேர் பலி

பிப்ரவரி 4, தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. தைவான் தலைநகர் தைபே நகரில் இருந்து காலை கின்மெனுக்கு டிரான்ஸ்

ஜோர்டான் விமானி உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை

பிப்ரவரி 4, ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக இருந்த ஜோர்டான் விமானி உயிருடன் எரிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை தீவிரவாதிகளின் ஊடக மையமான அல்-பர்கான் வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயல்