உலகம்

அமெரிக்காவில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி

அக்டோபர் 31, அமெரிக்காவில் கன்காஸ் பகுதியில் விசிதா என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. நேற்று காலை 9.50 மணியளவில் அங்கு ஒரு குட்டி விமானம் ஓடுதளத்தில் தரை

இலங்கை நிலச்சரிவில் 200 இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் புதைந்து பலி

அக்டோபர் 31, இலங்கையின் பாதுல்லா மாவட்டம் மீரியாபெட்டா தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 200 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சார்ஜாவில் கொடூர விபத்து: இருவர் தலை துண்டானது-இந்தியர் உள்பட 4 பேர் பலி

அக்டோபர் 29,  சார்ஜாவின் விரைவு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கொடூர விபத்தில் ஒரு இந்தியர் உள்பட 4 பேர் பலியாகினர். சார்ஜா ரானுவத்தில் பணியாற்றும் ஒரு

விண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்கு ராக்கெட் வெடித்து சிதறியது

அக்டோபர், 29 அமெரிக்காவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற ராக்கெட் ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குளானது. ஆளில்லா ராக்கெட் ஒன்றை நாசா

இங்கிலாந்தில் இந்திய குடும்பம் மர்ம முறையில் மரணம்

அக்டோபர், 29, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் (வயது 49). இவர் மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன், இங்கிலாந்து நாட்டின்

பலத்த காற்றால் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர் மேல் நோக்கி செல்லும் அபூர்வம்

அக்டோபர் 28, இங்கிலாந்தில் மிக உயரமான நீர்வீழ்ச்சியான கிண்டர் டாவுன்ஃபால்ஸ் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி உள்ள பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த பலத்த காற்று காரணமாக

ஈராக்கில் இரட்டை கார் குண்டு வெடிப்பு: 38 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 28, ஈராக்கில் இரட்டை கார் குண்டு வெடிப்புகளில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். ஜர்ப் அல் சகர் என்ற நகரத்தில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியின்

சூரிய சக்தியில் இயங்கும் விமானம் மார்ச்சில் அறிமுகம்: அபுதாபியிலிருந்து புறப்படுகிறது

அக்டோபர் 27, ஒரு சொட்டு எரிபொருள் இல்லாமல் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் சோலார் இம்பல்ஸ் 2 (எஸ்ஐ2) என்ற சோலார் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த

இன்டர்நெட் மூலம் ரூ. 6,250-க்கு பெண் குழந்தை விற்பனை

அக்டோபர் 27, சிலி நாட்டில் இன்டர்நெட் மூலம் பிறந்து இரு நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 6,250-க்கு விலைக்கு வாங்கிய நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை