உலகம்

நேரில் ஆஜராகும்படி ராஜபக்சேவுக்கு கொழும்பு கோர்ட் சம்மன்

ஜனவரி 14, இலங்கை சுதந்திரக் கட்சியின் பதவியில் உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி

மீட்கப்பட்டது ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டிகள்

ஜனவரி 13, கடந்த டிசம்பர் 28-ந் தேதி இந்தோனேஷியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம்

100 நாள் ஆட்சிக்குப் பின் இலங்கையில் பொதுத்தேர்தல்: அதிபர் சிறிசேன

ஜனவரி 13, இலங்கையில் தற்போது இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 100 நாள் ஆட்சிக்குப்பின் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.

விபத்துக்குள்ளான ஏர்ஏசியா விமான கறுப்புப்பெட்டியில் இருந்து சிக்னல் உணரப்பட்டது

ஜனவரி 9, கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து அதிர்வலைகள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 28–ம் தேதி 162 பயணிகளுடன் இந்தோனேஷியாவின்

1314 அடி நீளமான உலகின் மிகப்பெரிய கப்பல் இன்று பிரிட்டனுக்கு வந்தது

ஜனவரி 8, நான்கு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவுக்கு பரப்பளவு கொண்ட உலகின் பிரம்மாண்டமான கப்பல் இன்று பிரிட்டனுக்கு வருகை தந்தது. சி.எஸ்.சி.எல். குளோப் என்று அழைக்கப்படும் அக்கப்பல்

லிபியாவுக்கான அனைத்து துருக்கி ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து

ஜனவரி 7, லிபியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் மோசமான பாதுகாப்பு நிலைமை காரணமாக துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது. லிபியாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி முவம்பர்

இங்கிலாந்தில் சரக்கு கப்பல் திடீரென தரைதட்டி நின்றது

ஜனவரி 6, இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் துறைமுகம் பிரபலமானது. இங்கிருந்து ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல் சனிக்கிழமை மாலை புறப்பட்டது. அதன்பிறகு, அங்குள்ள ஐசில் தீவுக்கு

பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 31 தீவிரவாதிகள் பலி

ஜனவரி 5, பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 குழந்தைகள் உள்பட 150 பேர் பரிதாபமாக

ஏர் ஆசியா விமான விபத்து : மீட்பு பணியில் சிக்கல்

ஜனவரி 3, மோசமான வானிலை காரணமாக, விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூரை நோக்கி கடந்த

QZ8501: மேலும் ஒரு சடலம் கிடைத்துள்ளது, தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது

ஜனவரி 2, பெலிதோங் தீவுக்கும் களிமந்தானுக்குமிடையில் கரிமாத்தா நீரிணையில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஏர் ஏசியாவின் QZ8501 விமானத்தில் பயணம் செய்த மேலும் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இந்தோனேசியாவின்