உலகம்

உலகம்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல் 90 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள, பக்திகா மாகாணத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, மசூதி மற்றும் மார்க்கெட் அருகே, ஏராளமான வெடிகுண்டுகளை காரில் ஏற்றி வந்த

Read More
உலகம்

மெட்ரோ ரயில் விபத்து: 20 பேர் பலி; 60 பேர் காயம்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், சுரங்க பாதையில் வேகமாக சென்று கொண்டிருந்த, ‘மெட்ரோ’ ரயிலின் டிரைவருக்கு கிடைத்த அபாய அறிவிப்பை அடுத்து, அவர் திடீரென நிறுத்தியதால், ரயில்

Read More
உலகம்விளையாட்டு

உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு: அர்ஜென்டினாவுக்கு ரூ.150 கோடி

உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில்

Read More
உலகம்

வடகொரியா: ஏவுகணை சோதனை

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், மோசமான பொருளாதார நிலைமைக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணுஆயுதத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா நேற்று அதிரடியாக

Read More
உலகம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் குடும்பத்தாருடன்: மலாலா சந்திப்பு

பாகிஸ்தான் தலிபான்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த மலாலா யூசுப்சாய், நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவிகளின்

Read More
உலகம்

குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை கைது

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில், தனது 4 குழந்தைகள் உள்பட 6 பேரை சுட்டுக்கொன்றதாக ஒரு நபரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். “ஹூஸ்டன் நகரத்தின் புறநகர் பகுதியில்

Read More
உலகம்

சீனாவில் நிலச்சரிவு:

சீனாவின் யுனான் மாகாணத்தில் புகாங் மாவட்டம் ஷவா கிராமத்திலும், மின்சு கிராமத்திலும் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்

Read More
உலகம்

3ஆவது நாளாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு

காஸாவில் 3ஆவது நாளாக இஸ்ரேல் விமானங்கள் வியாழக்கிழமையும் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. ஹமாஸ் தீவிரவாதிகளின் 300 நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 20

Read More
உலகம்

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை நிறுவும் அந்நாட்டு அரசின் முடிவுக்கு, பிரிட்டன் நீதித்துறை அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சைலேஷ் வாரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Read More
உலகம்

இஸ்ரேல் குண்டுவீச்சில் 44 பாலஸ்தீனியர் பலி

ஜெருசலம்: கடந்த வாரம் இஸ்ரேலிய சிறுவர்கள் மூன்று பேர், பாலஸ்தீன, ‘ஹமாஸ்’ பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டதை அடுத்து, இருதரப்பினருக்கும் இடையே துவங்கிய மோதல், பெரிய தாக்குதலாக உருவெடுத்துள்ளது.ஹமாஸ்

Read More