பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட விருப்பம்: ஒபாமா
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின்
உக்ரேனில், போர் நிறுத்தும் முயற்சியில் மலேசியா ஈடுபட்டுள்ளது. அதற்காக பேச்சுக்கள் நடத்துகிறது.போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும் விமானம் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் பகுதியை மலேசியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட விசாரணைக் குழு தேடும்பணியை மேற்கொள்ள உள்ளனர்.
உலகம் முழுவதும் நேற்று முதல் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியுள்ளது. இதற்கென முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். நோன்பு முடித்து ரமலான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை முதல்
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 3 மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கடந்த 22 நாட்களாக தீவிரமாக சண்டையிட்டு வரும் இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் கடந்த 26-ம் தேதி தற்காலிக
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 20வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,பதக்கம் பட்டியல் நிலவரம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். கடுமையான காற்று வீசி வருவதால் அடிவாரத்தில் உள்ள ஏராளமான
பிலிப்பைன்சில் இஸ்லாமிய போராளிகள் நடத்திய தாக்குதலில் 18 பொதுமக்கள் பலியானதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சில தீவுகளில் இஸ்லாமிய
உக்ரேனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடங்களில் உக்ரேன் படையினருக்கும் ரஷ்ய- ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்குமிடையில் நிகழ்ந்த மோதல்களில் குறைந்தது 13பேர் கொல்லப்பட்டனர். அதன் காரணமாக கண்காணிப்பாளர்கள்
ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ அமைப்பை சேர்ந்த போராளிகள் ராணுவத்துடன் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். சன்னி பிரிவை சேர்ந்த இவர்கள் ஈராக்கின் மொசூல், கிர்குக்–திக்ரித் உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.சிரியாவில்
கெமரூன், 28 ஜூலை- நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான நைஜீரியா வந்த கெமரூன் நாட்டுத் துணைப் பிரதமரின் மனைவியை பொக்கோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். சமீபத்தில் பள்ளி மாணவிகள்