உலகம்

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்

ஏப்ரல் 6, நைஜீரியாவில், மார்க்கெட்டில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த வியாபாரிகள் 4 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள், அரசுக்கு

ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்பு

ஏப்ரல் 1, உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெறும் ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அரசுப் படைகளை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

முதன்முறையாக கென்யாவுக்கு செல்லும் ஒபாமா

மார்ச் 31, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஒபாமா, நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு வரும் ஜூலை மாதம் செல்கிறார் என

நியூயார்க் காஸ் கசிந்து அடுக்குமாடி கட்டிடம் தீப்பிடித்தது

மார்ச் 28, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று மாலை அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் காஸ் கசிந்து தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீ விபத்தில் 2 அடுக்குமாடி

நைஜீரியாவின் தீவிரவாதிகள் 506 பேரை கடத்திச்சென்றனர்

மார்ச் 26, நைஜீரியாவின் வடக்கு பகுதியை கைப்பற்றிய போகோஹரம் தீவிரவாதிகள், அங்கு ஒரு குறிப்பிட்ட அரசை அமைப்பதற்காக தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல்

விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டுள்ளது பிரான்ஸ்

மார்ச் 25, ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் இன்று ஜெர்மனியின் டஸ்சல்டிராப் நகரில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த

பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

மார்ச் 24, ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் இன்று ஜெர்மனியின் டஸ்சல்டிராப் நகரில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம்

மார்ச் 23, சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யூ (91) இன்று காலமானார், இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு

சவூதி அரேபியாவில் ரோஜா சீசன்

மார்ச் 21, அரேபியா பாலைவனம் நிறைந்த பகுதி என அனைவரும் அறிந்தது. ஆனால் அங்கும் குளிர் நிறைந்த பசுமையான மனம் கவரும் இயற்கை வளங்களும் உண்டு அதில்

750 லூப்தான்சா விமானங்கள் ரத்து

மார்ச் 20, ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான லூப்தான்சா விமான நிறுவனத்தின் விமானிகள் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தொழிற்சங்கத்துடன்