என் தமிழ்

களஞ்சியம் படத்தில் நடிக்காவிட்டால் அஞ்சலிக்கு தடை: இயக்குனர் சங்கத் தலைவர் சூசக தகவல்

நடிகை அஞ்சலியின் குடும்பமும், இயக்குனர் களஞ்சியமும் நட்புடன் இருந்தார்கள். அஞ்சலிக்கு பல சினிமா வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் களஞ்சியம். அதற்கு நன்றி கடனாக அஞ்சலி அவ்வப்போது களஞ்சியம் […]

இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க குடும்பத்தினருக்கு விசா மறுப்பு

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழரான லியோர்சின்

பீகார் சிறையில் உள்ள யஷ்வந்த் சின்காவை அத்வானி சந்தித்தார்

ஜார்க்கண்ட் மாநில மின்வாரிய அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மின்வெட்டைக் கண்டித்து பா.ஜனதா கட்சியின் காசியாபாத்

தி.மு.க.வில் இருந்து விலகல்: நடிகை குஷ்பு பா.ஜனதாவில் சேருவாரா?

நடிகை குஷ்பு தி.மு.க.வின் முன்னணி பேச்சாளராக அறிவிக்கப்பட்டவர். ஆனால் கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு குஷ்பு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல்

விஜயின் அதிர்ச்சி அன்பளிப்பு

கத்தி பட ஷூட்டிங்கின் கடைசி நாளன்று, படக்குழுவினர் அனைவருக்கும் தன் கையால் பிரியாணி பரிமாறிய விஜய், பரிசுகளும் கொடுத்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து

பிரதமர்மோடி – ராணுவ தளபதி சந்திப்பு; எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை

புதுடில்லி: இந்திய – பாக்., எல்லையில் இன்று நடந்த தாக்குதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ராணுவ தளபதி பிக்ராம்சிங் விளக்கினார். மேலும்

இந்திராவை போல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மோடி

புதுடில்லி : தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் முன்னாள் பிரதமர் இந்திராவைப் போல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியும் அனைத்து தரப்பினரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி

அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பிலிப்பைன்சில் கைது

சர்வதேச பயங்கரவாதியான பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளகர்த்தர் காயிர் முண்டோஸ். இந்த இயக்கம் மேற்கத்திய சுற்றுலாப்பயணிகளை

தலிபான்களை அடக்க நவாஸ் ஷெரிப்பிற்கு ராணுவம் ஆலோசனை

கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் ரத்தம் தோய்ந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காணும் முயற்சிகளை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்