ஜூலை 18, பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். புனித ரம்ஜான் மாதம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. முஸ்லிம் மக்கள் அனைவரும் இந்த ஈகை திருநாளை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கின்றனர். அதே போல இந்த நாட்டிலும், உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் ரம்ஜானை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் என்னுடைய ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
Previous Post: இளம் பெண்கள் அதிகாரமளித்தல் தொண்டு இரவு 2015