மக்கள் குரல்

24 மணி நேர ரயில் மற்றும் பேருந்து சேவை

பிரசரான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு முகமது அசாருதீன் மாட் சா பிரசரானவின் சுதந்திர தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 24

பண்டார் தாஸிக் புத்திரி லெம்பாவ் ஹிஜாவ் சாலையிலிருந்து பத்து ஆராங் செல்லும் சாலை  போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

பண்டார் தாஸிக் புத்திரி லெம்பாவ் ஹிஜாவ் சாலையிலிருந்து பத்து ஆராங் செல்லும் சாலை 14 ஆகஸ்ட் முதல் 17 ஆகஸ்ட் வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. இச்சாலை சீரமைப்புப்

டத்தோ ஸ்ரீ படுகா டாக்டர் மைமூனா முகமது ஷாரிப் கோலாலம்பூரின் புதிய மேயர்

டத்தோ ஸ்ரீ படுகா டாக்டர் மைமூனா முகமது ஷாரிப் கோலாலம்பூரின் புதிய மேயராக வியாழன் (ஆகஸ்ட் 15) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கட்டாய ஓய்வு பெற்ற டத்தோ

செலாயாங் நகராட்சி கழகத்தின் சுகந்திரத் தின கொண்டாட்டம்

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு செலாயாங் நகராட்சி கழகத்தின் ஜாலூர் ஜெமிலாங் பறக்கும் பிரச்சாரம் மற்றும் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்வு 12 ஆகஸ்ட் 2024 அன்று டதாரன்

RM 1 மகிழுந்து சேவை- Rapid KL

ரேபிட் கே.எல்லின் டிமாண்ட் ரெஸ்பான்சிவ் டிரான்சிட் (Demand Responsive Transit) மகிழுந்து சேவையானது கிள்ளான் பள்ளத்தாக்கு பயணிகளிடையே பிரபலமடைந்து வருகிறது. அவர்கள் பிரபலமான நகர்ப்புறப் பகுதிக்களுக்கு விரைவாகவும்

பிரிஷாவின் மருத்துவ செலவிற்காக மாமா மச்சான் முதல் நாள் வசூல் வழங்கப்படுகிறது

குழந்தை பிரிஷா சந்திரனின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 3,00,000 ரிங்கிட் வரை செலவு பிடிக்கும் என

பகடிவதைக்கு எதிராக பைக்கர்ஸ் கிளப்புகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு

பகடிவதைக்கு ஆளாகிய நவீனின் கொடூரமான மரணத்தை கண்டித்து அஞ்சலி செலுத்தும் விதமாகவும் பகடிவதை கொடுமைக்கு எதிராகவும் மலேசியாவில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட  பைக்கர்ஸ் கிளப்புகளும் இன்று

இந்திய சமூகத்தின் மனித உரிமைகள் பிரச்சனைகள் குறித்து டாக்டர் சுப்ரா பேச்சு

ம.இ.கா ஏற்பாட்டில் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் (SUHAKAM) ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி 04/07/2017 காலை 10.30 மணிக்கு ம.இ.கா தலையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.

பெட்டாலிங் ஜெயா சிட்டி பலகலைக்கழகத்தில் Inspire 2 Aspire நிகழ்வு

ம.இ.கா புத்ரா பிரிவு ஏற்பாட்டில் 03/07/2017 அன்று பெட்டாலிங் ஜெயா சிட்டி பல்கலைக்கழகத்தில் சுமார் 21 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்ட “Inspire

இந்திய சமுதாய வளர்ச்சிக்கு நான்கு அம்சங்களை கொண்ட வியூகச் செயல் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இன்று பிரதமர் அவர்களால் மலேசிய இந்திய சமுதாயத்திற்கான வியூகச் செயல் வரைவுத்திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது மனதுக்கு நெகிழ்ச்சியை அளிக்கிறது என மத்திய சுகாரத்துறை அமைச்சரும் ம.இ.கா தேசிய