மக்கள் குரல்

மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

சட்டத்தின் அடிப்படையிலே சின் சியூ பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்

ஜோகூர் பாரு, 21/04/2025 : பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஜாலுர் கெமிலாங்கின் முழுமையற்ற விளக்கப்படம் பிரசுரிக்கப்பட்ட விசாரணைக்கு உதவுவதற்காக சின் சியூ டெய்லியின் தலைமை ஆசிரியர் மற்றும்

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

அனைத்து கல்விக் கழகங்களும் ‘ஜாலுர் கெமிலாங்’ சின்னத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பு

கப்பாளா பாத்தாஸ், 21/04/2025 : கல்வியமைச்சின் கீழ் இல்லாத கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர்களின் சீருடையிலும் ‘ஜாலுர் கெமிலாங்’ சின்னம் இடம்பெறுவது ஊக்குவிக்கப்படுவதாக கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்

Read More
உலகம்மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

ஆசியான் உச்சநிலை மாநாடு; சுமூகமான போக்குவரத்திற்கு இல்லிருப்பு கற்றல் முறை

கப்பாளா பத்தாஸ், 21/04/2025 : வரும் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டினால் உண்டாகும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பி.டி.பி.ஆர் எனப்படும்

Read More
மக்கள் குரல்மலேசியா

ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை; விளக்குகின்றார் வழக்கறிஞர் அம்பிகா

கோலாலம்பூர், 21/04/2025 : ஒரு தனிமனிதனின் உரிமை, கடமை மற்றும் பொறுப்புகளைத் தெளிவாக விளக்கி சட்ட ரீதியிலான பாதுகாப்புகளை வழங்குவதில் ஒப்பந்தங்கள் முதன்மை வகிக்கின்றது. ஒப்பந்தங்கள் செய்துகொள்வதன்

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

2027-ஆம் ஆண்டு வாக்கில் 10,000 பள்ளிகளில் திறன் பலகை; கல்வி அமைச்சு இலக்கு

ஜார்ஜ்டவுன், 18/04/2025 : தேசிய கல்வி முறையில் இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வலுப்படுத்தும் பொருட்டு, 2027-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும்

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு நன்கொடை

சுபாங் ஜெயா, 17/04/2025 : இம்மாதம் ஏப்ரல் முதலாம் தேதி நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 37 பள்ளிகளைச் சேர்ந்த 128

Read More
மக்கள் குரல்மலேசியா

வியாழக்கிழமை வெளிவரும் 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள்

கோலாலம்பூர், 17/04/2025 : 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கான முடிவுகள், வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள 3,337 தேர்வு மையங்களில்

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகள் பெறுவதை சிலாங்கூர் அரசு உறுதி செய்யும்

சுபாங் ஜெயா,16/04/2025 : கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகளைப் பெறுவதிலிருந்து விடுபடவில்லை

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

TABUNG SELANGOR PRIHATIN; 47 லட்சத்து 40,000 ரிங்கிட் நிதி திரட்டு

ஷா ஆலாம், 16/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட Tabung Selangor Prihatin வழி,

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

கப்பாளா பாத்தாசில் துன் அப்துல்லா ஆற்றிய சேவைகள் என்றுமே நினைவுகூரப்படும்

கப்பாளா பாத்தாஸ், 15/04/2025 : பிரதமராவதற்கு முன்னரே கப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக துன் அப்துல்லா அஹ்மட் படாவியை தாம் நன்கு அறிந்திருந்ததாக,கப்பளா பத்தாஸ் பிபிபி தொகுதி

Read More